முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது-ரூபவதி கேதீஸ்வரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரத்து 270 மில்;லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான இறுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய முல்லைத்தீவு…
மேலும்
