நிலையவள்

அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை-; நாமல் ராஜபக்ஸ

Posted by - January 15, 2017
அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஸ, அரசியல் பழிவாங்கல்கள் பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று கூறினார். விமல் வீரவங்சவுக்கு…
மேலும்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மக்கள் கோரிக்கை (காணொளி)

Posted by - January 15, 2017
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, இதுவரை மீள அமைக்கப்படாமல் காணப்படுவதுடன், இதனை மீள ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும்…
மேலும்

வவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவகச்தி ஆனந்தனுக்கும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல் (காணொளி)

Posted by - January 15, 2017
  வவுனியாவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவகச்தி ஆனந்தனுக்கும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெற்றது. வவுனியா நயினாமடு பொது நோக்கு மண்டபத்தில் இ;டம்பெற்ற இக் கலந்துரையாடலில், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வறட்சி…
மேலும்

2017ஆம் ஆண்டு சுய கௌரத்தையும், தன்மானத்தையும் காக்க வழி பிறக்கும். யாரும் கவலைப்பட வேண்டாம்- தொண்டமான் (காணொளி)

Posted by - January 15, 2017
  இந்திய அரசாங்கத்தின் ஊடாக மலையக மக்களின் அபிவிருத்திக்கு உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கும் என்று, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற…
மேலும்

இந்தியாவிலிருந்து கலை, கலாசாரத்தை கொண்டு வந்த நாம் இலங்கையிலும் கலாசார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்- முத்து சிவலிங்கம் (காணொளி)

Posted by - January 15, 2017
இந்தியாவிலிருந்து மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றைக் கொண்டு வந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் வாழும் நிலையில், யார் எதைச் சொன்னாலும் தமது கலை, கலாசாரத்தை ஒழித்து விட முடியாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…
மேலும்

தென்மராட்சி மட்டுவில் வீதியில் விபத்து ஒருவர் பலி (காணொளி)

Posted by - January 15, 2017
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் வீதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புத்துர் கிழக்கு ஊறணியைச் சேர்ந்த 25 வயதுடைய செல்லமுத்து சுரேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்துர் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் வீதியினூடாக…
மேலும்

நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதான நகரங்களில் தைப்பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 15, 2017
நுவரெலியா மற்றும் தலவாக்கலையில் இத் தைப்பொங்கல் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. தலவாக்கலை நகரில் கொண்டாடப்பட்ட மத்திய மாகாணத்தின் தேசிய தைப்பொங்கல் விழா, மத்திய மாகாண விவசாயதுறை இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் காலை 10 மணியளவில் தலவாக்கலை…
மேலும்

வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டபட்டது

Posted by - January 15, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊறணி அந்தோனியார் ஆலயத்திற்கான அடிக்கல்லை முன்னாள் பங்குத்தந்தையும் அருட்திரு ரி.தேவராஜன் ஊறணி கிராமத்தைச் சேர்ந்த அருட்திரு எஸ்.அன்ரனிபால ஆகியோர் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.…
மேலும்

கிளிநொச்சி இரணைமடுவில் மழை வேண்டி குடைபிடித்து வழிபாடு (காணொளி)

Posted by - January 15, 2017
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி விவசாயிகளால் குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இந்நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தைச்…
மேலும்

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 15, 2017
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில், புனித ஜோசப் வாஸ் ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. நாட்டின் முதல் புனிதராக கிறிஸ்தவ மக்களினால் போற்றப்படும் புனித ஜோசப் வாஸ் ஆண்டாக இவ்வாண்டை, ஆயர்கள் சபை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான…
மேலும்