அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை-; நாமல் ராஜபக்ஸ
அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஸ, அரசியல் பழிவாங்கல்கள் பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று கூறினார். விமல் வீரவங்சவுக்கு…
மேலும்
