நிலையவள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸடைய சேவைகள் ஒரு இயக்கத்திற்கு மக்கள் பலத்தை சேர்க்கிற மக்கள் சேவையாக மாற வேண்டும்- ரவூப் ஹக்கீம் (காணொளி)

Posted by - January 16, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்டைய சேவைகள் ஒரு இயக்கத்திற்கு மக்கள் பலத்தை சேர்க்கிற மக்கள் சேவையாக மாற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம்…
மேலும்

இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான பயிர் செய்கைகளுக்கு தற்போது நிலவும் வறட்சி எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது- என்.சுதாகரன் (காணொளி)

Posted by - January 16, 2017
  கிளிநொச்சி இரணைமடுக்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழான பயிர் செய்கைகளுக்கு தற்போது நிலவும் வறட்சி எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப்பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்;துள்ளார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில்…
மேலும்

புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கு புதிதாக மரக்கறிக்கடைத்தொகுதி (காணொளி)

Posted by - January 16, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொதுச்சந்தையின் மரக்கறிக்கடைத்தொகுதி புதிதாக நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள முதன்மையான பொதுச்சந்தையாகக் காணப்படும் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை போதிய வசதிகள் இன்றிக் காணப்படுகின்றன. இதனையடுத்து கடந்த ஆண்டு பொதுச்சந்தையின் கடலுணவு விற்பனைத்…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளது- நஸீர் அஹமட் (காணொளி)

Posted by - January 16, 2017
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து, அதிகாரப் பகிர்வை பெறவேண்டிய தேவையுள்ளதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதியின் மட்டக்களப்பிற்கான விஜயம் தொடர்பில், காத்தான்குடியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே, கிழக்கு மாகாண முதலமைச்சர்…
மேலும்

சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017
  கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்களும், பெற்றோர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி சிவகநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரியும், குறித்த…
மேலும்

நாடு முழுவதும் இயங்கி வருகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் (காணொளி)

Posted by - January 16, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் இயங்கி வருகின்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளின் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்தி, அரச பல்கலைக்கழகங்களினூடாக மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்க வேண்டும்…
மேலும்

கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 16, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளை பல்கலைகழக நிர்வாகம் மறுத்து வருவதைக் கண்டித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்கலைகழகத்திலுள்ள பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டும்,…
மேலும்

வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 16, 2017
வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையத்தை, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று திறந்து வைத்தார். மத்திய அராங்கத்தினால் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உள்ளுர் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை…
மேலும்

யாழ்ப்பாண மாநகர சபையின் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன(காணொளி)

Posted by - January 16, 2017
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொன்னம்பலம் வாகிசன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பொங்கல் விழாவில் மாநகரசபை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பொங்கி உழவர் திருநாளை கொண்டாடியுள்ளனர்.
மேலும்

நல்லிணக்க வாரத்தினை இவ்வாரத்தில் மாத்திரம் கடைப்பிடிக்காது பாடசாலை ரீதியாக மாணவர்கள் சாதாரண பாடத்திட்டம் போன்று தொடற்சியாக முன்னெடுக்க வேண்டும்- வி.சிவஞானசோதி (காணொளி)

Posted by - January 16, 2017
நாட்டின் பல்வேறு இன, மத, மொழிகளைச் சேர்ந்த அனைவரையும் பேதங்களின்றி ஒருங்கிணைந்து, நல்லிணக்கத்திணை எற்படுத்தும் செயற்பாடே தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தின் நோக்கமாகும் என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். வடமராட்சி பருத்தித்துறை ஹாட்லிக்…
மேலும்