நிலையவள்

மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம்

Posted by - January 19, 2017
யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் மிக பிரம்மாண்டமான கிரிக்கட் மைதானம் ஒன்று அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், இந்த திட்டம் நிறைவேறும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கையுள்ளது எனவும் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில்…
மேலும்

அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது- அஜித் மான்னப்பெரும

Posted by - January 19, 2017
நாட்டின் வரி வருமானத்தை பலன்தரும் வகையில் மக்களிடம் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்கு என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.…
மேலும்

வீதி விளக்குகள் எரிய விடுவது ஒரு மணி நேரத்தினால் தாமதிக்கும்- மின்சார சபை

Posted by - January 19, 2017
எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வாக வீதி விளக்குகள் எரிய விடுவதை ஒரு மணி நேரத்தினால் தாமதப்படுத்துமாறு இலங்கை மின்சார சபை சகல நகர சபைகளுக்கு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மின்வலு எரிசக்தி அமைச்சின் செயலாளர்…
மேலும்

மாநாட்டில் விமல் வீரவங்சவுக்கு பதிலாக மகிந்த பிரதான உரை

Posted by - January 19, 2017
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வீமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் விசேட மாநாட்டில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால்,…
மேலும்

இனவாத முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் – எம்.எம். சுஹைர்

Posted by - January 19, 2017
இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் இனவாதம் மற்றும் மதாவதத்தை அனுமதிக்காதபோதும், மிகவும் சொற்பமான தொகையினர் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டி, மக்களை பிரித்து விடுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர்…
மேலும்

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பு கிளிநொச்சியில் போராட்டம்

Posted by - January 19, 2017
இந்தியாவின் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், பிற்பகல் நான்கு மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.…
மேலும்

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 19, 2017
ரகர் வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு தொடர்பான வழக்கு இன்றையதினம் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்டது. தாஜூடின் கொலை தொடர்பில் சாட்சியங்களை மறைத்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹன்பிட்டிய பொலிஸ் குற்ற தடுப்பு…
மேலும்

கூட்டு எதிர்க்கட்சி பகல் கனவு காண்கின்றது- திலிப் வெதஆராச்சி

Posted by - January 19, 2017
கூட்டு எதிர்க்கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் பகல் கனவை கண்டுக்கொண்டிருப்பதாகவும் தலைகளை மாற்றினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…
மேலும்

பல்வேறு கொலைகளுடன் தொடர்புயை ஆறு சந்தேகநபர்கள் ஆயுதங்களுடன் கைது

Posted by - January 19, 2017
பல்வேறு கொலைகளுடன் தொடர்புயை 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து டீ 56 ரக மூன்று துப்பாக்கிகள் , மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் அதற்கான ரவைகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கொலை…
மேலும்

மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 19, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம…
மேலும்