நிலையவள்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

Posted by - January 24, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் (Consular Office) ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அலுவலகம் யாழ்மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 26ம் திகதி காலை 10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. யாழ் மாவட்ட பொதுமக்கள் தூதரக…
மேலும்

நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருகிறது-சம்பந்தன்

Posted by - January 24, 2017
ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை மத்திய வங்கி அறிக்கை தொடர்பிலான விவாதம் இன்று பாராளுமன்றில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்…
மேலும்

அழுத்கமவில் தவறு நடந்ததை ஒப்புக்கொண்டார் கோட்டாபய – அஸ்வர்

Posted by - January 24, 2017
அழுத்கமவில் தவறு நடந்ததை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர் தற்பொழுது…
மேலும்

யாழ் ஊர்காவற்துறையில் பயங்கரம்!! 7 மாத கர்ப்பிணிப் பெண் கொள்ளையார்களால் கோடரியால் வெட்டிக் கொலை

Posted by - January 24, 2017
ஊர்காவற்துறையில் இன்று மதியம் தனித்திருந்த கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் களவெடுக்கச் சென்ற  ரவுடிகள் அப் பெண்ணை  கோடரியால் கொத்தியும் கோடரிப் பிடியால் மண்டையை உடைத்தும் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களார்…
மேலும்

எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்(காணொளி)

Posted by - January 22, 2017
யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. உவர்நீரை நன்நீராக்கும் திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தலா 15 இலட்சம் ரூபா செலவில் இயந்திரத் தொகுதிகள் அமைக்கப்பட்டு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு, இலங்கை…
மேலும்

மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளார்- ராஜித சேனாரத்ன

Posted by - January 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சில முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்க உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி…
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் , ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் -இசுர தேவப்பிரிய

Posted by - January 22, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து போட்டியிட்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதோ கெதிதான் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மாகாண  முதலமைச்சர்கள் இன்று   நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற…
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் கூட்டுச் சேர்தல் என்பது சாத்தியமற்றது-பிரசன்ன ரணதுங்க

Posted by - January 22, 2017
நாட்டிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை இன்றைய சந்திப்பின் போது மாகாண முதலமைச்சர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மாகாண  முதலமைச்சர்கள் இன்று…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவை நெருங்கும் றோ

Posted by - January 22, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய உளவு அமைப்பான றோவை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது மஹிந்தவுக்கு அரசியல் ரீதியாக சில அழுத்தங்களை பிரயோகித்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இருவருக்கும் இடையிலான சந்திப்பின்…
மேலும்

ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 22, 2017
கொட்டகலை – ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, அத்தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி வரும் தொழிலாளர்கள் நலத்தில் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை…
மேலும்