நிலையவள்

பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் விளக்கமறியல்

Posted by - January 26, 2017
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க தடை விடுத்து அவருக்கு…
மேலும்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியதில், குறித்த வீடு சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஓடை லேன் என்னும் முகவரியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நேற்று இரவு நுழைந்த இனந்த தெரியாத நபர்கள், உரப்பை ஒன்றினுள் வெற்றுப்போத்தல்களைக் கொண்டு வந்ததுடன், குறித்த…
மேலும்

வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் தீ விபத்து

Posted by - January 26, 2017
வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்று பொலிஸார்…
மேலும்

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளது- கயந்த கருணாதிலக

Posted by - January 26, 2017
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுப்பதற்காக, நெல் சந்தைப்படுத்தல்…
மேலும்

டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளது- திஸ்ஸ விதாரண

Posted by - January 26, 2017
டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமா கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திஸ்ஸ விதாரண, மழை நீரை சேமிக்கும்…
மேலும்

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது- சிறிசேன

Posted by - January 26, 2017
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்காகவே…
மேலும்

மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 26, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். புடினின் வாழ்த்து செய்தியில், தனது மனமார்ந்த இந்திய குடியரசு தின விழா வாழ்த்துக்களை ஏற்றுகொள்ளுங்கள் எனவும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா…
மேலும்

இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது- பிரணாப் முகர்ஜி

Posted by - January 26, 2017
இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவதாக இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 68ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சராசரி நபர் வருமானம் கடந்த…
மேலும்

செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன-ரேவதி மாரிமுத்து

Posted by - January 26, 2017
செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன என தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய சூழலியலாளர் ரேவதி மாரிமுத்துவின் கேள்வியெளுப்பியுள்ளார். யாழ்ப்பாணப் பல்ககைல்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில்…
மேலும்

ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை(காணொளி)

Posted by - January 26, 2017
நுவரெலியா, ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை, இன்று நடைபெற்றது. ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை, நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பத்மஸ்ரீ முனுசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது. காலை 07 மணிக்கு ஹற்றன் டன்பார்…
மேலும்