நிலையவள்

ஜாலிய விக்கிரமசூரியக்க தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - January 27, 2017
அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார். அமெரிக்காவுக்கான இலங்கையின்…
மேலும்

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் – விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - January 27, 2017
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விக்ரமபாகு கருணாரத்ன, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை…
மேலும்

ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 27, 2017
நாட்டின் பொருளாதாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தையும் கட்டியெழுப்பும் பணிகளில் சுங்க திணைக்களத்தின் செயற்பணி பரந்துபட்ட எல்லைகளுக்குள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பயனுள்ள தேச வரைறைகளின் முகாமைத்துவத்திற்கான தரவுப் பகுப்பாய்வு என்ற தொனிப்பொருளில் சர்வதேச சுங்க தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை…
மேலும்

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தபால் ரயில் விபத்துக்குள்ளாகியது

Posted by - January 27, 2017
கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த தபால் ரயில் தலாவ புகையிரத நிலையத்திற்குஅருகில் விபத்துக்குள்ளானது. கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த தபால் ரயில் தலாவ புகையிரத நிலையத்திற்று அருகில் விபத்துக்குள்ளாகி சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுபாட்டு அறை தெரிவித்துள்ளது. தபால்…
மேலும்

மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை- சிறிசேன

Posted by - January 27, 2017
மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை உள்ளடக்கிய கல்வி தொடர்பான தேசிய கொள்கை முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் நேற்று கைளியிக்கப்பட்டன. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…
மேலும்

மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - January 27, 2017
மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்…
மேலும்

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று- சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

Posted by - January 27, 2017
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் சீனாவின் தொழில் முயற்சிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒரு போதும் இலங்கை அரசாங்கத்திடம் சீனா கோரவில்லை என்று…
மேலும்

பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- பைஸர் முஸ்தபா

Posted by - January 27, 2017
பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களை சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் இனங்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆலோசனைக்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், மருத்துவமனைகள், பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பொது…
மேலும்

அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிட்டுள்ளார்- மலிக் சமரவிக்ரம

Posted by - January 27, 2017
அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன் தவறான…
மேலும்

ஆதன வரியை இம்மாதம் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும்- யாழ் மாநகர சபை

Posted by - January 27, 2017
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆதன வரியை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது. ஆதன வரியை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்த முடியாதவர்கள், காலாண்டுக்கான ஆதனவரியை குறித்த…
மேலும்