நிலையவள்

அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதல், வெளியாகியது cctv காணொளி

Posted by - January 31, 2017
  யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின்மீது இனந்தெரியாதவர்கள் நடாத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையமும் சேதத்திற்குள்ளாகியுள்ளது,  அ த்துடன்  வெளியாகியது cctv காணொளி யாழ்ப்பாணம் அரசடிப்பகுதியில் நேற்று இரவு 07.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், தாக்குதலுக்குள்ளான வர்த்தக நிலையத்தில் வியாபார…
மேலும்

தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பு

Posted by - January 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாயகத்தில் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் ஈழத்தமிழர் அமைப்புகளால் இவ் விடையத்தை யேர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை…
மேலும்

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வருக்கு எதிராக வழக்கு

Posted by - January 30, 2017
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர்களில் ஒருவர் அனுமதியின்றி அரச சொத்துக்களை உடைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை எதிர்பார்த்துள்ளது. கண்டி கலஹா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அதனை…
மேலும்

பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை-ராஜித சேனாரத்ன

Posted by - January 30, 2017
பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் நாடு பூராகவும் உள்ள 20 தோட்டப்புற வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக…
மேலும்

நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை-சுஜீவ சேனசிங்க

Posted by - January 30, 2017
நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும், அபிவிருத்தியடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க,மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டை இரண்டு வருடங்களில் அபிவிருத்தி செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சில…
மேலும்

பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும்நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் -ரணில்

Posted by - January 30, 2017
பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய செயற்பாட்டாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே…
மேலும்

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் வைத்திய விடுதி திறந்து வைக்கப்பட்டது

Posted by - January 30, 2017
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று  உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார். சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு அமைச்சரின் மாகாண அபிவிருத்தி நிதியின்…
மேலும்

வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம்

Posted by - January 30, 2017
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவு தினம் இன்று காலை மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்றது. இந்த நினைவு…
மேலும்

சிறிய தொழிற்சாலைகளுக்கு ஊக்குவிப்புக் கடன் வழங்குவதற்கு கைத்தொழில்துறை பிரிவு நடவடிக்கை

Posted by - January 30, 2017
களுத்துறை மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 100 சிறிய தொழிற்சாலைகளுக்கான ஊக்குவிப்புக் கடனை வழங்குவதற்கு சிறிய கைத்தொழில்துறை பிரிவு முன்வந்துள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 47 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனூடாக கடற்றொழில், வர்த்தகம்…
மேலும்

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் வைத்தியசாலையில்…………

Posted by - January 30, 2017
பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேர் கடந்த 25 ஆம்…
மேலும்