நிலையவள்

பொறுமை காத்து உரிமைகளை வென்றெடுப்போம்- றிஷாத்

Posted by - February 12, 2017
இனவாதிகள் நமக்கு தொடர்ந்து கஷ்டங்களை தந்த போதும் சிங்கள சமூகத்துடன் முரண்படாது தம்புள்ளை பிரச்சினையை வென்றெடுக்க வேண்டுமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்புள்ளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து அந்த பிரதேசத்துக்கு விஜயம் செய்த அமைச்சர்…
மேலும்

நம் மாவீரர்கள் கண்ட கனவு , தனித் தமிழீழம் அமைய வேண்டும் , ஜெனிவாவில் ஒன்றுகூடுவோம் – மாற்றம் மாணவர் மற்றும் இளையோர் இயக்கம் – பிரதீப்

Posted by - February 11, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய…
மேலும்

இலங்கையை பிரிக்க முயற்சித்தால்……….(காணொளி)

Posted by - February 11, 2017
இலங்கையை பிரிக்க முயற்சித்தால் நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாகிவிடும் என்று தென்னிலைங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்சவை சந்திப்பதற்காக, கொழும்பில் உள்ள சில பௌத்த பிக்குகள் ருக்மலே…
மேலும்

வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது(காணொளி)

Posted by - February 11, 2017
யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில், கேரள கஞ்சாவை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டிதுறையில், தொண்டமானாறு காட்டக்குளம் கடற்கரையில், 188 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடல்வழியாக, இலங்கைக்கு குறித்த கஞ்சா கடத்திவரப்பட்டுள்ளதாக பொலிஸார்…
மேலும்

12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில்…………..(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் சூரிபுரம் பகுதியில் 59 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் புலக்;குடியிருப்புப்பகுதியில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளும்…
மேலும்

கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள் என பலர்…
மேலும்

மட்டக்களப்பில் கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி(காணொளி)

Posted by - February 11, 2017
மட்டக்களப்பில், கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வடக்கு கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றைய தினம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன் முன்னாள்…
மேலும்

சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 11, 2017
  சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தமக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…
மேலும்

தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என ஐநாவில் ஒன்றுகூடுவோம் – தமிழகத்தில் இருந்து ஓவியர் வீரசந்தானம்

Posted by - February 10, 2017
எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய…
மேலும்

நயினாதீவு விகாரைக்கு சூரிய சக்தி மின்தொகுதி(காணொளி)

Posted by - February 10, 2017
யாழ்ப்பாணம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ள மின்வழங்கும் திட்டத்தை திறந்து வைத்த பின்னர், மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோர் நயினாதீவு விகாரைக்கு…
மேலும்