எங்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்த்து கொண்டிருக்க முடியாது. முழு நாட்டினதும் நிலையை சிந்திக்க வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்
இலங்கை பெற்றிருக்கும் வெளிநாட்டு கடன்களுக்கான வட்டி இந்த நாட்டின் மொத்த வருமானத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அந்த கடன்களை மீள செலுத்தி முடிப்பதற்கு 2028ம்இ 2030ம் ஆண்டு வரை காலம் தேவை என கருதுகிறேன்.இந்நிலையில் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை மட்டும்…
மேலும்