நிலையவள்

இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை-அமெரிக்கா

Posted by - February 14, 2017
இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது. இலங்கை பிரஜைகள் தொடர்பான அமெரிக்க வீசா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சில சமுகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இலங்கையர்கள் வீசா…
மேலும்

போதை மாத்திரை விற்பனையை பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் – முஜீபுர் றஹ்மான்

Posted by - February 14, 2017
கொழும்பு நகரில் அதிகமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்கள் யாரென்று பொலிஸாருக்கு தெரியும் என்றும் ஆனால் பொலிஸார் இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் பொலிஸார் மீது குற்றம…
மேலும்

சிங்கள பெரும்பான்மை மக்களுடன் இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே எமது புதிய கட்சி……..

Posted by - February 14, 2017
இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே தமது புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக, கருணா அறிவித்துள்ளார். அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி அண்மையில் உருவாக்கப்பட்டது.  இது அரசாங்கத்துடனும், சிங்கள பெரும்பான்மை மக்களுடனும் இணக்க அரசியலில்…
மேலும்

கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டது – ஆனந்தசங்கரி

Posted by - February 14, 2017
தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே ஆனந்தசங்கரி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில்…
மேலும்

கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

Posted by - February 14, 2017
கஞ்சாவை தன்னுடன் வைத்திருந்த பெண்ணொருவரை கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண் 960 கிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் இருந்த கஞ்சாவை பொலிஸ்…
மேலும்

தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக ……

Posted by - February 14, 2017
தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டிய தேவை எதிர்காலத்தில் இருப்பின் அது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநி்திகளுடன் கதைத்து தீர்மானம் எடுக்கலாம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள்…
மேலும்

யாழ் ஸ்ரான்லி வீதியில் விபத்து மூவர் காயம்

Posted by - February 14, 2017
யாழ் ஸ்ரான்லி வீதியில் முச்சக்கரவண்டியும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்தில்  காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் ஆட்டோ சாரதி கன்ரர் வாகனத்தை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டவேளையில்  அருகில் உள்ள…
மேலும்

மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் உயரவில்லை-பழனி திகாம்பரம்

Posted by - February 13, 2017
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நல்லதோர் உறவு காணப்படுகின்றது. அத்தோடு கலாச்சார ரீதியாகவும் நாங்கள் ஒன்றுப்பட்டு இருக்கின்றோம். 200 வருடத்திற்கு முன்பு நாங்கள் இலங்கைக்கு வந்தோம். இலங்கையில் எமது முன்னோர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படுகின்றது. ஆனால் மலையக மக்களின் வாழ்க்கை…
மேலும்

பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ….(காணொளி)

Posted by - February 13, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து…
மேலும்

ஊடகங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு தான் அடிபணியப் போவதில்லை-அனந்தி

Posted by - February 13, 2017
ஒரு பெண்ணாக தான் அரசியலுக்கு விரும்பி வரவில்லை என்றும், வரவேண்டிய நிர்ப்பந்தத்தினாலேயே அரசியலுக்கு வந்ததாகவும், ஆனால் அரசியல் என்பது மோசமான மன உளைச்சலை கொடுத்துள்ளதாக அனந்தி சசிதரன் கவலை வெளியிட்டுள்ளார். பணம் சம்பாதிக்கும் நோக்கில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…
மேலும்