நிலையவள்

அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளது

Posted by - February 22, 2017
காவற்துறை மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்த தவறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 25 விடயங்களில் காவற்துறை…
மேலும்

தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்டம்

Posted by - February 22, 2017
தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டத்தை விட மாற்றுத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இளைய சமுதாயத்திற்கு இதுவரை கிடைக்காததை நாம் பெற்றுக் கொடுப்போம்.…
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Posted by - February 22, 2017
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளின் வினைத்திறனை மேம்படுத்தல் தொடர்பாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தொகுதி அமைப்பாளர்கள் இது…
மேலும்

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு

Posted by - February 22, 2017
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 3 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக புத்தசாசனம் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி, இந்தக் கொடுப்பனவு இவ்வருடம் முதல் சகல அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அமைச்சர்…
மேலும்

வித்தியா படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Posted by - February 22, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ளார். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் பாலியல் வன்புனர்வின் பின்னர் படுகொலை…
மேலும்

வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம்(காணொளி)

Posted by - February 22, 2017
வவுனியாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, அருந்ததி விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தனர். கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் தமது…
மேலும்

பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை….(காணொளி)

Posted by - February 22, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர்…
மேலும்

நெல் கொள்வனவு விலையை அரசு அதிகரிக்கவில்லை- கிளிநொச்சி விவசாயிகள்

Posted by - February 22, 2017
அரிசிக்கு விற்பனை விலையை அதிகரித்த அரசு நெல்லிற்கான கொள்விலையை அதிகரிக்காது விவசாயிகளை ஏமாற்றுவதாக கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாயிகள் சம்மேளனச் செயலாளர் இ.சிவமோகன் தெரிவித்தார். இது குறித்து சம்மேளனச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் , நாட்டில் நிலவிய வறட்சியின் காரணமாக விவசாயம்…
மேலும்

யாழ் நாவற்குழி வீட்டுத்திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது- அரச அதிபர்

Posted by - February 22, 2017
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையுனால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட நிலையில் தடைப்பட்டிருந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி அனுமதி மீண்டும் கிடைத்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம்…
மேலும்

மன்னார் மாவட்டத்தில் 172 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு ….

Posted by - February 22, 2017
மன்னார் மாவட்டத்தில் 2017ம் ஆண்டின் முதல்  50 நாட்களில் மட்டும் 192பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்தே கானப்படுகின்றது. இதன் பிரகாரம் இந்த ஆண்டின் இன்றுவரையான…
மேலும்