நிலையவள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் ஏழாவது நாளாக(காணொளி)

Posted by - February 27, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையிலான நடவடிக்கைகளை, நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும்…
மேலும்

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சர்ச்சை(காணொளி)

Posted by - February 27, 2017
சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சர்ச்சை ஏற்பட்டது. திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் நடைபெற்றது.…
மேலும்

வடக்கு மாகாண அரச வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - February 27, 2017
வடக்கு மாகாண அரச வேலையற்ற பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்திலிருந்து சித்தியடைந்து வெளியாகிய பட்டதாரிகள் தமக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி இன்று தொடக்கம்…
மேலும்

காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 27, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. 8 மாவட்டங்களிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் உருவாக்கப்பட்டுள்ள வீ நீட் அமைப்பினரால் இன்று அமைதியான முறையில் கொழும்பில் கவனயீர்ப்புப்…
மேலும்

ரணில் மஹிந்த சிங்கப்பூரில் இரகசிய பேச்சுவார்த்தை

Posted by - February 27, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த தயாராகி வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த…
மேலும்

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் , 24 பேரும் பிணையில்

Posted by - February 27, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் சந்தேகநபர்களை விடுவித்து ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுல கருணாரத்ன உத்தரவிட்டுள்ளார்
மேலும்

நவீன முறையில் சிந்திக்கவும், ராஜபக்ஷவிடம் ரணில் கோரிக்கை

Posted by - February 27, 2017
பாரம்பரிய முறையில் இருந்து விலகி நவீன முறையில் சிந்தனையை ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதியிடம் கோர எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகள் யாழில் தொடர் போராட்டம்

Posted by - February 27, 2017
படித்து பட்டம் பெற்றும் கடந்த 4 வருடங்களாக அரச வேலை வாய்ப்பு வழங்கப்படாத பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.வடமாகாணத்தை சேர்ந்த பட்டதாரிகள் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளார்கள்.  
மேலும்

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடமேல் மாகணத்தில் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 27, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முன்னர் அரசாங்க மருத்துவர்கள், ஊவா, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த பணிப்புறக்கணிப்பை…
மேலும்

மாகாண சபைகளும் பிரிவினைவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தடை –ரணில்

Posted by - February 27, 2017
அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நாட்டை பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அல்ல என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொடிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டே போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் மூன்று விடயங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.…
மேலும்