முல்லைத்தீவின் அபிவிருத்திப் பணிகளுக்கு கடந்த வருடத்தில் 5755 மில்லியன் ரூபா ஒதுக்கீடு(காணொளி)
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக கடந்த 2016ஆம் ஆண்டில், 5755 மில்லியன் ரூபர் கிடைக்கப்பெற்றது என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2016, ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில்…
மேலும்