மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் ஏழாவது நாளாக(காணொளி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையிலான நடவடிக்கைகளை, நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும்…
மேலும்
