நிலையவள்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்

Posted by - February 28, 2017
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் மீது மட்டக்களப்பு – ஓட்டமாவடி   பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து, ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, வாகரை பிரதேசத்திற்கு…
மேலும்

புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரைப்பு

Posted by - February 28, 2017
இலங்கையின் 45வது பிரதம நீதியரசர் பதவிக்கு, நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் ஒன்று கூடிய அரசியலமைப்பு சபை அவரது பெயரை தெரிவு செய்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இலங்கையின் 44வது பிரதம…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற மாமனிதர் சாந்தன் நினைவு வணக்க நிகழ்வு!

Posted by - February 27, 2017
தமிழீழத் தேசியப் பாடகர் மாமனிதர் எஸ்.ஜி.சாந்தன் அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு இன்று (27.02.2017) திங்கட்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு பிரான்சு பாரிஸ் பகுதியில் உள்ள சோதியா கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின்…
மேலும்

4 வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் சார்புருக்கன் நகருக்கு வந்தடைந்தது.

Posted by - February 27, 2017
தமிழின அழிப்புக்கு ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் , ஐநா மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று காலை யேர்மன் நாட்டுக்குள் வருகைதந்து மாலை நேரம் சார்புருக்கன் நகர மத்திக்கு வந்தடைந்ததுடன்…
மேலும்

4 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் யேர்மன் நாட்டை வந்தடைந்தது

Posted by - February 27, 2017
ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 9:45 மணியளவில் யேர்மன் நாட்டின் எல்லையில் வந்தடைந்து யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் பொறுப்பெடுக்கப்பட்டனர்.அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் தொடர்ந்து சார்புருக்கன் நகர மத்தியை நோக்கி சென்று அங்கு தமிழ் மக்களையும் சந்திக்கவுள்ளது. மேலதிக தகவல்…
மேலும்

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அணியினர் சந்தித்து…..(காணொளி)

Posted by - February 27, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அணியினர் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக, இராணுவ…
மேலும்

பிலக்குடியிருப்பில் போராட்டத்தில் தலைவாசல் விஜய்(காணொளி)

Posted by - February 27, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் இன்று சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

நுவரெலியா பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள், இன்று போராட்டத்தில்…(காணொளி)

Posted by - February 27, 2017
நுவரெலியா பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவை பிளான்டேசனுக்கு சொந்தமான 467 ஹெக்டேயார் காணியில் 4 ஏக்கர் காணியினை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்புச் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொகவந்தலாவை பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை தொழிற்சாலைக்கு முன்னால்…
மேலும்

ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின், மாசி மாத திருவிழா(காணொளி)

Posted by - February 27, 2017
மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின், மாசி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. ஆலய மாசிமாத இறுதி திருவிழாவின் கூட்டுத் திருப்பலியை, திருகோணமலை மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ரீ.கிங்ஸ்லி றொபட் தலைமையில், பங்குதந்தை அருட்பணி ஐ.ஜினோ சுலக்சன்,…
மேலும்

விக்ஸ் காட்டுப் பகுதி மக்கள், 6ஆவது நாளாக தொடர்ந்தும் போராட்டத்தில்(காணொளி)

Posted by - February 27, 2017
வவுனியா விக்ஸ் காட்டுப் பகுதி மக்கள், 6ஆவது நாளாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா – இராசேந்திர குளம் கிரமசேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காட்டில் குடியிருக்கும் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து…
மேலும்