நிலையவள்

ராஜிதவுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள்

Posted by - March 1, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இரண்டு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிலும் குற்றவியல் விசாரனைப் பிரிவிலும் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த…
மேலும்

புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசின் நிலைப்பாடு – ராஜித

Posted by - March 1, 2017
நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை…
மேலும்

கல்கிஸை நீதிமன்றத்தில் இரு துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

Posted by - March 1, 2017
கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் வழக்கு தொடர்பில் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள்…
மேலும்

களுத்துறை தூப்பாக்கி பிரயோக சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையில் சோதனை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது தூப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஹொரனை – மொரகாஹஹேன பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தற்போது காவற்துறை அதிரடிப் படை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சந்தேக நபர்கள் குறித்த தாக்குதலை மேற்கொண்ட…
மேலும்

எகிப்து பிரஜையொருவர் கைது

Posted by - March 1, 2017
முறையான விசாயின்றி தங்கியிருந்த எகிப்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இவர் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும்…
மேலும்

முன்னாள் பாதாள குழுவின் தலைவர் தெல் பாலாவின் உடலம் இலங்கைக்கு

Posted by - March 1, 2017
இந்தியாவில் உயிரிழந்த கடத்தல் குழுவின் முன்னாள் தலைவர் தெல் பாலா என்ற கருப்பையா பாலாவின் உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை விமானத்தின் மூலம் அவரின் உடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிந்த…
மேலும்

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்ரனர் விமானப்படையினர் வசமிருந்த பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச்…
மேலும்

யாழில் நூதனத்திருட்டில் ஈடுபடும் தென்இலங்கை இளைஞர்கள்

Posted by - March 1, 2017
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும்  கடந்த இரு நாட்களாக  காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து  பணத்தை  சுறுட்டுவதாக வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில்  குடாநாட்டு வர்த்தகர்கள் மேலும் தெரிவிக்கையில் ,…
மேலும்

கிளிநொச்சியில் சிறு தானியப் பயிற்செய்கையில் விவசாயிகள் நாட்டமில்லை

Posted by - March 1, 2017
சிறுதானிய பயிர்ச் செய்கையில் ஏற்படும் அதிக செலவீனத்தினால் தற்போது அதிக விவசாயிகள் தெங்கு பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துவதாக நேற்றைய தினம் இடம்பெற்ற கண்டாவளைப் பிரதேச விவசாயக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. கண்டாவளைப் பிரதேச விவசாயக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் பிரதேச செயலாளர்…
மேலும்

முல்லை விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது

Posted by - March 1, 2017
கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு   விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க வேண்டாம் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.
மேலும்