நிலையவள்

 குளியாப்பிட்டியவில் தொழில்நுட்பக் கல்லூரி

Posted by - March 1, 2017
கொரியா குடியரசு வழங்கவுள்ள 1,911 மில்லியன் ரூபாய் நிதியில்,  குளியாபிட்டியவில் புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியற் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, கல்வி அமைச்சில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி…
மேலும்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறைக் கைதியின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல்

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறைக் கைதியின் உடலத்தை பெற்று கொள்வதற்கு அவரின் குடும்பத்தில் இருந்து இதுவரை ஒருவர் கூட முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு…
மேலும்

கடலில் மூழ்கிய சிறுவர்கள் மீட்பு

Posted by - March 1, 2017
பெந்தோட்டைக் கடலில் குளிக்கச் சென்றபோது, கடலில் மூழ்கிய மூன்று சிறுவர்களில் இருவரை, பிரதேசவாசிகள் மீட்டுள்ளதுடன், ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தர்கா நகரைச் சேர்ந்த 13 – 15 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சிறுவர்களே,  இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.…
மேலும்

 மட்டு.துறைநீலாவணையில் விபத்தில் இளைஞன் பலி

Posted by - March 1, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் இன்று மாலை  4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய கருணாநிதி  ரஜீந்தன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். பாண் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில்…
மேலும்

பெண்களுக்கெதிரான வன்முறையை களையும் வகையில் யாழில் விழிப்புணர்வு பேரணி

Posted by - March 1, 2017
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யாழில் மாபெரும் பேரணி நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பேரணி  ஆரம்பமானது. குறித்த பேரணியை யாழ். மாவட்ட…
மேலும்

கால அவகாசம் குறித்து பகிரங்க கோரிக்கை விடுக்காத மங்கள

Posted by - March 1, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு நிறைவே ற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தருமாறு பகிரங்க கோரிக்கையை விடுக்க வில்லை. 2015 ஒக்ரோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்…
மேலும்

மக்களுக்கு சேவையாற்றும் தன்னை கொல்ல முயற்சியாம்-கருணா

Posted by - March 1, 2017
மக்களுக்கு சேவையாற்றும் என்னை முன்னாள் போராளிகள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு…
மேலும்

அநுராதபுர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலை மாணவன் உயிரிழப்பு

Posted by - March 1, 2017
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்டவரும்,  தற்போது கொழும்பில் வசித்து வரும் , ரஜரட்ட பல்கலைகழக மாணவ னான தவகுலரெத்தினம் ரகுராம் (வயது 24)…
மேலும்

பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின்  ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். விமானப்படையினர் வசமிருந்த பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும்…
மேலும்

மாலபேக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Posted by - March 1, 2017
மாலபே தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வட மாகாண வைத்தியர்கள் நாளை 2 ம் திகதி வியாழ க்கிழமை  24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய…
மேலும்