யாழ்ப்பாணத்தில் மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி(காணொளி)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது பெண்கள் சகல உரிமைகளையும் பெற்றவர்களான விளங்க வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாகக்…
மேலும்
