நிலையவள்

யாழ்ப்பாணத்தில் மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 1, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது பெண்கள் சகல உரிமைகளையும் பெற்றவர்களான விளங்க வேண்டும் எனும் நோக்கத்தை அடிப்படையாகக்…
மேலும்

பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளையும் மீள ஒப்படைக்குமாறு மக்கள் இன்று போராட்டத்தை….(காணொளி)

Posted by - March 1, 2017
இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி மக்கள் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திடம் பயன்பாட்டில் இருக்கின்ற 128 குடும்பங்களுக்குச் சொந்தமான 242 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரியே குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே…
மேலும்

கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்கு….(காணொளி)

Posted by - March 1, 2017
  முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கையளித்ததை அடுத்து, தமது காணிகளை மக்கள் இன்று பார்வையிட்டனர். 42 ஏக்கர் காணிகள் உரியவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு…
மேலும்

திரவியம் மீதான தாக்குதல்; அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு

Posted by - March 1, 2017
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் (ஜெயம்)  மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார். அத்துடன், இந்த வழக்கை எதிர்வரும்…
மேலும்

 ‘நீதித்துறை நியமனங்கள் திறமை அடிப்படையில் அமைய வேண்டும்’ – கே. அழகரத்தினம்

Posted by - March 1, 2017
நீதித்துறை உயர்பீட நியமனங்களில் அனுபத்தைவிட திறமை மற்றும் ஆற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென, சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் கே. அழகரத்தினம் தெரிவித்தார். முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவம் ஓய்வுபெறும் நிகழ்வின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த பிரியாவிடை நிகழ்வில்…
மேலும்

போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள்: விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Posted by - March 1, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், மினுவாங்கொடை பகுதியிலும் இத்தகைய போலி சாரதி அனுமதிப் பத்திரங்கள் தயாரிப்பு நிலையமொன்று, மினுவாங்கொடை பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற…
மேலும்

 பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதி

Posted by - March 1, 2017
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு புதிய அலுவலக கட்டடம் அமைக்க, கொழும்பு 07, பான்ஸ் பகுதியில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை  வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
மேலும்

இலங்கையில் 5 வருடங்களில் எச்.ஐ.வி அதிகரிப்பு

Posted by - March 1, 2017
“இலங்கையில் கடந்த 5 வருடங்களில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகிறது. முன்னர் இது 30 – 35 வயதினரிடையேதான் அதிகம் காணப்பட்டது. ஆனால், இப்போது 20 – 25 வயதினரிடையே காணப்படுகின்றது. இலங்கையில் 2,557 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த…
மேலும்

விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் கைதானவர் விடுதலை

Posted by - March 1, 2017
காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் வைத்து, சந்தேகத்தின் பேரில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால்…
மேலும்

 தமிழ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை நாளை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகனின் (வயது 26) இறுதிக் கிரியைகள், காரைதீவில் நாளை (02) நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தெரிவித்தார். உத்தியோகத்திரின் பூதவுடல், இன்று அதிகாலை…
மேலும்