நிலையவள்

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

Posted by - March 5, 2017
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில், நேற்றிரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை ஒரு படகில் 6 மீனவர்களும், மற்றொரு படகில் 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்

சைட்டம் போதனா வைத்தியசாலை அரசின் கட்டுப்பாட்டில்- ராஜித

Posted by - March 5, 2017
சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களுக்கு செயற்பாட்டுப் பயிற்சி வழங்கும் வைத்தியசாலையை அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று   கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்குக் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து…
மேலும்

காணாமல் போனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பரந்தன் மக்கள் ஆதரவு

Posted by - March 5, 2017
காணாமல் போனவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று பரந்தன் மக்களும் இணைந்து கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி, அவர்களது உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும், கவனயீர்ப்பு போராட்டம், இன்று 14 நாளாகவும் தொடர்ந்து…
மேலும்

தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு யேர்மன் வாழ் தமிழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Posted by - March 5, 2017
இன்று (05.03.2017) நகரில் தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு கைல்புறோன் Nürnberg வாழ் மக்களால் எழுச்சியுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.00மணிக்கு தொடங்கி 12.00மணி வரை நடைபெற்றது. இதில் மிகக்குறைந்த மக்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி மலர் தூவி…
மேலும்

ஊடகவியாலாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள்.

Posted by - March 5, 2017
இன்றைய தினமான சனிக்கிழமை ஜனாதிபதி அவர்களது யாழ்ப்பாண விஜயத்தின் போது செய்தி சேகரிப்பு பணியினில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களது பணிகளிற்கு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பினில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. ஊடக சுதந்திரம் பற்றியும் தகவலறியும் உரிமைபற்றியும் பேசிக்கொண்டு…
மேலும்

10 வது நாளாக ஐநா திடலை அண்மித்திக்கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப் பயணம்

Posted by - March 5, 2017
தமிழின அழிப்புக்கு நீதி கோரி பெல்ஜியத்தில் ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப் பயணம் 10 வது நாளாக இன்றைய தினம் ஜெனீவா நகரை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. குளிரான காலநிலையில் மனிதநேய செயற்பாட்டாளர்கள் மாவீரர்களையும் மக்களையும் மனதில் நிறுத்தி தளராத உறுதியுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். ஜெனிவா…
மேலும்

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 5, 2017
  இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 23 இந்திய மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 24 இந்திய மீனவர்களில், 14 மீனவர்கள், கச்சைத்தீவு – தலைமன்னார் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் கைது…
மேலும்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகள் 10 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டம்!

Posted by - March 5, 2017
வவுனியாவில் கடந்த 10 ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (05) 10 ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை…
மேலும்

இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம்(காணொளி)

Posted by - March 5, 2017
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம் 2017 நிகழ்வு நேற்று கிளிநொச்சி திருநகர் கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் இடம்பெற்றது. நேற்று பிற்பகல் ஆரம்பமான கலைகதம்பம் இசை நடன சங்கமம் நிகழ்வில் விருந்தினர்கள்…
மேலும்

இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி(காணொளி)

Posted by - March 5, 2017
கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றத்திற்கும் தங்கி நின்றும் கடற்றொழில் புரிவதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு…
மேலும்