நிலையவள்

பாரிய கல்லொன்று புரண்டதில் தந்தையும், மகனும் பரிதாபமாக பலி!

Posted by - March 8, 2017
நுவரெலிய – தெரிபேஹெ – தப்பேரே பிரதேசத்தில் அதிக செங்குத்தான பகுதியை சீரமைத்து கொண்டிருந்த போது கல் ஒன்று புரண்டதில் தந்தை மற்றும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதான தந்தையும், 36 வயதான மகனுமே உயிரிழந்துள்ளனர்.…
மேலும்

சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் சேவைப்புறக்கணிப்பில்………….

Posted by - March 8, 2017
சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்றைய தினம் அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி இதனை தெரிவித்துள்ளார். வேதன பிரச்சினையை முன்னிறுத்தியே இந்த அடையாள சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கோரிக்கைகளுக்கு இன்றைய தினம் தீர்வு…
மேலும்

தமிழக கடற்றொழிலாளர் மரணம் – வெளிவிவகார அமைச்சு விளக்கம்

Posted by - March 8, 2017
தமிழகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கொலையுண்டமை தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் குறித்த கடற்றொழிலாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும், இதனை கடற்படையினர் மறுத்துள்ளனர்.…
மேலும்

மண்டபம் நிறைந்த மக்களுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை

Posted by - March 8, 2017
தமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி மண்டபம் நிறைந்த மக்களுடன் , தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற அனைத்து உறவுகளின் நினைவாக சென்ற சனிக்கிழமை அன்று பேர்லின் மாநகரத்தில் விடுதலை மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட வணக்க நிகழ்வில்…
மேலும்

டென்மார்க்கில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - March 7, 2017
தாய் மண்ணின் விடியலில் அயராது உழைத்து தலைவனின் நினைவிலும், தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் நிறைத்து , மாவீரர்களுடன் தமிழீழக்காற்றில் 14.12.2006ம் ஆண்டு கலந்தார். தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத்தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின் குரல் அன்ரன்…
மேலும்

சிநேகபூர்வ உதைபந்தாடடம்: தமிழீழம் எதிர் ரேத்தியா (Tamileelam vs Fa Raetia)

Posted by - March 7, 2017
12.03.2017 ஞாயிறு பிற்பகல் 13:00 மணி Sportplatz Gufalons, Trübbachplatz 2, 9477 Trübbach இவ் உதைபந்தாடடப போட்டியில் தமிழீழ அணி சார்பாக புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளில் இருந்து  வீரர்கள் பங்கெடுக்கவுள்ளதனால் எமது தேசிய அணியினை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி சிறப்பிக்க அனைவரையும்…
மேலும்

நியாயம் தேடும் தமிழீழப் பெண்கள் வாழ்வு . உலகப் பெண்கள் நாளில் ஓர் பார்வை

Posted by - March 7, 2017
வேலைக்கான நேரக் குறைப்பு ,ஆண்களுக்கு சமமான ஊதியக் கொடுப்பனவு ,வாக்குரிமை போன்ற பிரதான காரணிகளை முன்னிறுத்தி புரட்சிகர எழுர்ச்சியின் உந்துதலால் உலகில் நிறுவப்பட்டதும் ,அனைத்து நாடுகளின் அங்கீகாரம் கிடைத்ததுமான ,அனைத்துலகப் பெண்கள் நாளிலே உணர்வுகளாலும் ,உரிமைகளாலும் மறுக்கப்பட்டு ,இருள் சூழ்ந்த வாழ்வுக்குள்…
மேலும்

அனைத்துலக பெண்கள் தினம் ….. ஓன்றிணைந்த பலத்துடன் அணிதிரள்வோம்-தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி.

Posted by - March 7, 2017
உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது சர்வதேச பெண்கள்; தினம் மார்ச் 8ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களுக்கும் ஆண்களைப் போல சம ஊதியம், எட்டுமணி…
மேலும்

“போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை”

Posted by - March 7, 2017
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவின் பிரதமரது வாசல்த்தலம் முன்பாக மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் 26/02/2017 அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து நடைபெறுவது யாவரும் அறிந்ததே. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் இராசலிங்கம் திருக்குமரன் அவர்களும் அவருடன் இனைந்து…
மேலும்

வடமாகாணத்தில் இந்திய மீனவரின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Posted by - March 7, 2017
வட மாகாண கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த கடற்படையினர் முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் ராஜாகுரூஸ் தெரிவித்தார். வட மாகாண கடற்பகுதியில் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துமாறு கடந்த…
மேலும்