நிலையவள்

கோப் அறிக்கை குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க சட்ட மா அதிபர் அனுமதி

Posted by - March 8, 2017
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கோப் அறிக்கை குறித்த விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்ட மா அதிபர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவிப்புச் செய்துள்ளார். கோப் விசாரணை அறிக்கை பாராளுமன்றத்தின்…
மேலும்

கைதுகளால் புலனாய்வு கட்டமைப்பு சீர்குலையாது – சரத் பொன்சேகா

Posted by - March 8, 2017
சில புலனாய்வு உத்தியோகத்தர்களை கைது செய்த காரணத்தினால் நாட்டின் முழு புலனாய்வுக் கட்டமைப்பும் சீகுலைந்து விடாது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்…
மேலும்

இலங்கையின் சக்திவளத்துறை அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா உதவி

Posted by - March 8, 2017
இலங்கையின் சக்திவள துறைகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியாக இலங்கையுடன் வலுவான…
மேலும்

திருகோணமலையில் டெங்கு நோயினால் 5 பேர் உயிரிழப்பு

Posted by - March 8, 2017
இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், நேற்று கிண்ணியாவாசி ஒருவர் திருகோணமலை அரசினர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளார். கிண்ணியா குறிஞ்சாகேணியைச் சேர்ந்த 43 வயது ஹாலித், டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் டெங்கு நோயின்…
மேலும்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

Posted by - March 8, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் மக்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பதில் வழங்க ஆயத்தமாக இருக்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து அதன் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர இந்த எச்சரிக்கையை…
மேலும்

இன்று சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிப்பு

Posted by - March 8, 2017
இன்று சர்வதேச மகளிர் தினமாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில்…
மேலும்

கொஸ்கஹபிட்டியவில் ஒருவர் வெட்டிக் கொலை

Posted by - March 8, 2017
கொக்கரெல்ல பொலிஸ் பிரிவில் கொஸ்கஹபிட்டிய பிரதேசத்திலுள்ள 47 வயது நபர் ஒருவர் நேற்று (07) மாலை 6.45 அளவில் இனந் தெரியாத சிலரால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலைசெய்யப்பட்டவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்  எனவும், இவர் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையத்தை…
மேலும்

கூட்டு விசாரணை சபையை அமைக்குக- அத்துரலிய தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - March 8, 2017
குற்றங்களுக்கான விசாரணைகளின் போது இராணுவ அதிகாரிகள் அல்லது இராணுவ வீரர்கள் ஆகியோரில் யாரையாவது ஒருவரை கைது செய்வதற்கு முன்னர், அவர்கள் சந்தேகநபர்களா? என கண்டறிவதற்கு முப்படையினரிலிருந்து கூட்டு விசாரணை சபையொன்றை அமைக்குமாறு தான் ஜனாதிபதியிடம் வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன…
மேலும்

ஆளுனருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஜனாதிபதி தலையீடு

Posted by - March 8, 2017
வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாநயக்கவுக்கு எதிராக மாகாண சபையில் அரசாங்க தரப்பினரினால் கொண்டுவரவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (07) வட மேல் மாகாண சபை கூடியபோது இந்த தீர்மானத்தை…
மேலும்

கிழக்கு பட்டதாரிகளின் உண்ணாவிரதத்தை அரசாங்கம் அலட்சியம் செய்கிறது-ஹிஸ்புல்லா

Posted by - March 8, 2017
கிழக்கில் பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளாதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கவலைவெளியிட்டுள்ளார். கிழக்கில் பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பேச்சு நடத்தினாலும் இதுவரை எந்த தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அரச…
மேலும்