நிலையவள்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - March 11, 2017
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 20 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்து போன்ற கோரிக்கைகளை முன் வைத்து…
மேலும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்
மேலும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்
மேலும்

இலங்கை அரசாங்கத்திற்கு கடும் நிபந்தனையுடன் கால அவகாசத்தை வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

Posted by - March 11, 2017
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை, அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு, கால அட்டவணையுடன் கூடிய அவகாசத்தை, கடும் நிபந்தனையுடன் வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஜெனீவா விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து, எதிர்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன்…
மேலும்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் நேற்று விடுதலை(காணொளி)

Posted by - March 11, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட அனைவரும், இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களை விடுதலை செய்யமாறு ஊர்க்காவற்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவு…
மேலும்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 11, 2017
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்று ஆரம்பமாகி, நாளை திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இம்முறை கச்சத்தீவு திருவிழாவில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்-  ரணில்

Posted by - March 11, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே பிரதமர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பிரதமர் ரணில்…
மேலும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும்…(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் வவுனியாவில் இன்று காலை ஆரம்பமானது. விசேட…
மேலும்

இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்பு(காணொளி)

Posted by - March 11, 2017
இறால் பிடிக்கச் சென்ற நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, சுண்டிக்குளம் பகுதியில் இரறால் பிடிப்பதற்காக சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி கண்ணகி நகரைச் சேர்ந்த 32 வயதுடைய செ.செல்வகுமார்…
மேலும்