நிலையவள்

அர்ஜூன மகேந்திரன் இன்று மீண்டும் பிணை முறி ஆணைக்குழுவில்

Posted by - March 13, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இரண்டாவது முறையாக முன்னிலையாகவுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினுள் அனுபவம் உள்ளவர்களுக்கு இடமில்லை – அர்ஜூன ரணதுங்க

Posted by - March 13, 2017
ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மேலதிக தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதனால் அந்த குழுவில் உள்ள அனுபமுள்ளவர்களுக்கு இடம் இல்லாமல் போயுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்று கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற…
மேலும்

நல்லாட்சி அரசின் மூலம் நாம் இழந்தவற்றை பெறுவோம் – அமைச்சர் விஐயகலா

Posted by - March 13, 2017
நல்லாட்சியின் ஊடாக இழந்தவற்றை கட்டிக் காக்க வேண்டும். சிறுவர் விவகாரா இராஜாங்க அமைச்சர் கெளரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன்.நல்லாட்சியின் ஊடாக நாங்கள் இழந்த அனைத்தையும் எதிர்காலத்தில் கட்டிக் காக்க வேண்டும் என மகளிர் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…
மேலும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - March 12, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்……. https://youtu.be/5s9mmfMSovQ
மேலும்

பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றார்கள் – அஜித் பி பெரேரா (காணொளி)

Posted by - March 12, 2017
பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். ஹொரண அங்குவாதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா இதனைத் தெரிவித்தார். இவ்வாறானவர்களுக்கு எதிராக…
மேலும்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 12, 2017
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன் நிறைவடைந்தது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கச்சதீவில் புதிய தேவாலயம் கட்டப்பட்ட…
மேலும்

வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு-; ரவி கருணாநாயக்க(காணொளி)

Posted by - March 12, 2017
வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்வதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டில், மீளச் செலுத்த வேண்டிய கடன்தொகை 5.6 பில்லியன் டொலரை எட்டியுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…
மேலும்

முல்லை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்

Posted by - March 12, 2017
முல்லை மருத்துவ சங்கத்தின்  ஏற்பாட்டில் முத்தையன்கட்டு இடதுகரை பாடசாலையில் இலவச மருத்துவ முகாம்  ‎12-03-2017 அன்று முல்லை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியகலாநிதி  s.சுதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் மருத்துவ முகாமில் முல்லை மருத்துவ சங்கத்தின் போசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
மேலும்

வவுனியாவில் 17ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 12, 2017
வவுனியாவில் காணாமற்போனாரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 17ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட தமது உறவுகளை ஒப்படைக்குமாறும் அவசர காலச்சட்டத்தினை நீக்குமாறும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும் தெரிவித்து தமது…
மேலும்

வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் தொற்று தீவிரம்!

Posted by - March 12, 2017
வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அண்மையில் பன்றிக்காய்ச்சல் தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொற்று ஏற்பட வாய்புக்கள் அதிகம்…
மேலும்