நிலையவள்

கடலுக்கு செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Posted by - January 22, 2017
கடலோர பகுதிகளான கொழும்பு, புத்தளம்,மன்னார், பலப்பிட்டிய, மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில்,ஒரு மணித்தியாலத்திற்கு காற்றின் வேகம் 60 கிலோமீற்றராக அதிகரிக்க கூடும் என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க உள்ளமையால், மீன்பிடி மற்றும் கடற்படை…
மேலும்

”இவர் இல்லாமல் தமிழருக்கு எப்படி உணர்வு வரும்”

Posted by - January 22, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பிரபல்யமாக பார்க்கப்படுகின்றது. மெரினா கடற்கரையோரத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெண்ணொருவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.…
மேலும்

ஹட்டன் நல்லதண்ணி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - January 22, 2017
நுவரெலியா ஹட்டன் நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலையை அண்டிய அரச காணிகள் மற்றும் பொது இடங்களை, பிறமாவட்ட மக்கள், வெளியார்கள் ஆக்கிரமித்து வருவதை அப்பகுதி கிராம சேவகர் ஒருவர் கண்டுக்கொள்வதில்லை என எதிர்ப்பு தெரிவித்து, பிரதேசவாசிகள் இன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் நல்லதண்ணி பொலிஸ்…
மேலும்

ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முழுமையாக இணைந்து கொண்டுள்ளது

Posted by - January 22, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கமான ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முழுமையாக இணைந்து கொண்டுள்ளது. கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வில்…
மேலும்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - January 22, 2017
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடலொன்று நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில், நேற்று முற்பகல் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது, தாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எடுத்துக் கூறினர்.…
மேலும்

மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் திடீரென தரையிறக்கம்

Posted by - January 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு உலங்கு வானூர்தியில் ஜனாதிபதி பயணம் செய்த போது, நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலையில் அமைந்துள்ள…
மேலும்

இராணுவம் போர்க்குற்றம் செய்யவில்லை-சிங்கள சட்டத்தரணிகள்

Posted by - January 21, 2017
எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் போர் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை படையினர் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக, ரியர் அத்மிரல் சரத் வீரசேகர உட்பட சிரேஷ்ட சிங்கள சட்டத்தரணிகள் சிலர் அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள்…
மேலும்

சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட போவதில்லை-உதய கம்மன்பில

Posted by - January 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை…
மேலும்

தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக தேயிலை அறிமுகம்

Posted by - January 21, 2017
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில்…
மேலும்

ஊழல் வழக்குகளை விசாரிக்க இரண்டு மேல் நீதிமன்றங்கள்-சரத் அமுனுகம

Posted by - January 21, 2017
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடி, அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய இரண்டு மேல் நீதிமன்றங்களை ஒதுக்குவது குறித்து அரசாங்கம் கவனம்…
மேலும்