கடலுக்கு செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடலோர பகுதிகளான கொழும்பு, புத்தளம்,மன்னார், பலப்பிட்டிய, மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில்,ஒரு மணித்தியாலத்திற்கு காற்றின் வேகம் 60 கிலோமீற்றராக அதிகரிக்க கூடும் என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க உள்ளமையால், மீன்பிடி மற்றும் கடற்படை…
மேலும்