நிலையவள்

நாச்சிமலை பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்பு

Posted by - March 13, 2017
இங்கிரிய – நாச்சிமலை பிரதேசத்தில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் சகோதரர்கள் இருவரும் அடங்குவதாக காவற்துறை தெரிவித்தது. நேற்று பிற்பகல் 5 மணியளவில ்இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நீரிழ்…
மேலும்

பல்கலைகழக மாணவர்கள் பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

Posted by - March 13, 2017
பல்கலைகழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்காக கோட்டை லோடஸ் சுற்றுவட்டத்தில் வைத்து காவற்துறையினரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டை நிராகரித்த சுமந்திரன்

Posted by - March 13, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மேற்கொள்ளும் குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய முற்படவில்லை என தெரிவித்து அவர்களின் உறவினர்கள் குழுவொன்று கருப்பு…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம்(காணொளி)

Posted by - March 13, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். இதன்போது, பட்டதாரி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளது போன்ற உருவபொம்மை கட்டித் தூக்கப்பட்டு அதனை பட்டதாரிகள் தூக்கியவாறு…
மேலும்

வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு(காணொளி)

Posted by - March 13, 2017
வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே ஏற்பட்ட காதலே குறித்த பிரச்சினைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் இளைஞனும், யுவதியும் திருமணம் செய்த நிலையில், இளைஞனின் வீட்டில்…
மேலும்

கிளிநொச்சியில் பெய்த கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில்;….(காணொளி)

Posted by - March 13, 2017
  கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியது. நேற்று பிற்பகல் இரண்டு மணி முதல் நான்கு முப்பது மணி வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்ததனால் வீதிகளில் வெள்ளம் நிரப்பி வழிந்ததோடு,…
மேலும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வு(காணொளி)

Posted by - March 13, 2017
இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வு நேற்று நடைபெற்றது. கல்குடா தேர்தல் தொகுதி இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 1960 ஆண்டு…
மேலும்

யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் விபத்து(காணொளி)

Posted by - March 13, 2017
யாழ்ப்பாணம் இருபாலைச்சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லான்மாஸ்ரரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை…
மேலும்

ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும்- எம்.ஏ..சுமந்திரன்(காணொளி)

Posted by - March 13, 2017
ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ..சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு…
மேலும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால்…..(காணொளி)

Posted by - March 13, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையால் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யுமாறு, சட்டம் தெரிந்தவர்கள் உட்பட சிலர் கடிதம் அனுப்பி வைத்திருப்பது, கவலைக்குரிய விடயமாகும் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…
மேலும்