நிலையவள்

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 20, 2017
இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி வடக்கங்கரை அம்பாள் விளையாட்டுகழகத்தினால் நேற்றையதினம் நடாத்தப்பட்ட இறுதி சுற்று கிரிக்கெற் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராகக்…
மேலும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - March 20, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக, ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள…
மேலும்

மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுத்தி கையளிப்பு

Posted by - March 20, 2017
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுத்தி கையளிப்பு முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின் நலன் கருதி முப்பது மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட விடுதி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாணவிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

அரசாங்கத்துடன் இணையமாட்டேன் – சமால் ராஜபக்ஷ

Posted by - March 20, 2017
அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிகவும் பலம்பொருந்திய பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாகவும், அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாகவும் வெளியான தகவல்களில் எவ்வித உண்மைகளும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்…
மேலும்

களு கங்கையில் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்பு

Posted by - March 20, 2017
புளத்சிங்கள – இஹல நாரங்கல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்தவாறு இருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. ஆண் ஒருவரின் சடலமே…
மேலும்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - March 20, 2017
எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த…
மேலும்

18 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

Posted by - March 20, 2017
18.750 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனாத்துவில்லு – புத்தளம் வீதியின் 6 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த கேரள…
மேலும்

நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இலங்கையர்களின் பொறுப்பு – ரணில்

Posted by - March 20, 2017
நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை தேர்தெடுக்க வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வீரக்கெட்டிய, ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாறிறிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்காக சர்வதேச நீதிமன்றமோ?…
மேலும்

வடமாகாணத்தை சேர்ந்த 5 கூட்டுறவு சபை உபதலைவர்கள் இந்தியா பயணம்

Posted by - March 20, 2017
வடமாகாணத்தில் உள்ள  5 கூட்டுறவு சபைகளினதும்  உப தலைவர்களும்   நிர்வாக  பயிற்சி வகுப்பிற்காக இன்றைய தினம் இந்தியாவின் மும்பாய் பயணமாகின்றனர். கூட்டுறவுகள் தொடர்பான நிர்வாகம் , நிதி சார் விடயங கள் கூட்டுறவின் மூலம் தற்போதைய சந்தைய பெருக்குவது மற்றும்…
மேலும்

வட்டக்கச்சி விவசாய காணியை இராணுவம் மீள ஒப்படைக்க வேண்டும்

Posted by - March 20, 2017
வட்டக்கச்சியில் உள்ள வட மாகாண விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான விவசாயப் பண்ணையினையும் இராணுவம் திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட இரணைமடு விவசாய சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார். இது குறித்து விவசாய சம்மேளனத்தின் செயலாளர்…
மேலும்