நிலையவள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை யாழில் தீவிரம்

Posted by - March 22, 2017
டெங்கு ஒழிப்பு வாரத்தில் யாழ் குடாநாட்டுன் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 9 பிரிவுகளில் தீவிர பணியை முன்னெடுக்கவுள்ளதாக பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.டெங்கு கட்டுப்பாட்டு வாரத்திற்கான செயல்பாடுகள் தொடர்பில் நேற்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட…
மேலும்

வடமாகாண இ.போ ச சபை பழமிகாமையாளர்களிற்கான தெரிவு தொடர்பாக கலந்துரையாடலில் இணக்கம்

Posted by - March 22, 2017
வட மாகாணத்தின் இ.போ.சபையின் சாலைகளிற்கான  முகாமையாளர்களின்  நியமனம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இ. போ.சபையின் தலைவரிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார். இ.போ.சபையின் தலமைப் பணிமனையில் இடம்பெற்ற இச் சந்திப்பில்…
மேலும்

கிளிநொச்சியில் 2935 ஏக்கர் நிலம் பயிரிடக்கூடிய நீர் உள்ளதாம்

Posted by - March 22, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கையாக 2935 ஏக்கர்  நிலம் மட்டுமே பயிரிடப்படக் கூடியதான நீர் உள்ளதாக நேற்றைய மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட மேலதிக…
மேலும்

நாட்டில் 4871 பேரினால் காச நோய் பரப்பப்படுகின்றது

Posted by - March 22, 2017
இலங்கை மக்கள் தொகையில் ஒரு லட்சத்துக்கு 65 பேர் காச நோயாளர்களாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய சர்வதேச அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் காச நோயாளர்கள் 13757 பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் கடந்த வருடத்தில் 8886…
மேலும்

போதைப் பொருள் பாவனையை அதிகரிக்க சில நபர்கள் முயற்சி

Posted by - March 22, 2017
இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை குறைந்துள்ள நிலையில், இளைஞர்கள் மத்தியில் அதனை, மீண்டும் அதிகரிக்க செய்வதற்கு சில நபர்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ கவுன்சில் சிகரெட் மற்றும் போதை மருந்து நிபுணர்கள் உள்ளடங்கிய விசேட குழு இதனை தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை – ரணில்

Posted by - March 22, 2017
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன் நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாட்டுக்காக கலப்பு நீதிமன்றத்தை நியமிக்கவும் இணங்கவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.
மேலும்

சில மதுபானங்கள் தொடர்பில் ரகசியமாக வரிப்பணம் அகற்றப்பட்டுள்ளது – சாந்த பண்டார

Posted by - March 22, 2017
சில மதுபானங்கள் தொடர்பில் ரகசியமாக வரிப்பணம் அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் அவதானத்திற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று அந்த முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்தப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத்…
மேலும்

லிந்துலை பம்பரக்கலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்….(காணொளி)

Posted by - March 22, 2017
லிந்துலை பம்பரக்கலை விவேகாலயா தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கல்வி அதிகாரிகள் மாணவர்களின், பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத காரனத்தினால் 200…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை(காணொளி)

Posted by - March 22, 2017
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதுவித நடவடிக்கையும் எடுக்காமை தொடர்பில்பெரும் விரகத்தியளிப்பதாக உள்ளதாக சர்வமத ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயருமான அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். இதேபோன்று அரசாங்கம் புறக்கணிக்குமானால் அனைத்து பெண்கள்…
மேலும்

புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு(காணொளி)

Posted by - March 22, 2017
புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்து. புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் நேற்று பகல் சுமார் இரண்டு மணி நேரமாக புத்தளம் சிரம்பியடி பிரதேசத்தில் வட பகுதியில் இருந்து புத்தளத்தின் ஊடாக கொழும்பு வீதியின் தூரப் பயணச் சேவையில்…
மேலும்