நிலையவள்

நுவரெலியா இந்து ஆலயத்தை அகற்றும் செயற்பாட்டை நுவரெலியா மாநகர சபையினர் உடனடியாக நிறுத்த வேண்டும்- நவீன் திசாநாயக்க(காணொளி)

Posted by - March 28, 2017
நுவரெலியா இந்து ஆலயத்தை அகற்றும் செயற்பாட்டை நுவரெலியா மாநகர சபையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என, அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா இந்து ஆலயத்தை அகற்றுவதற்கு, நுவரெலியா மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்…
மேலும்

நடிகர் ரஜனிகாந் ஒரு கலைஞன், ஒரு கலைஞனை தலைவனாக சித்தரிக்க முடியாது- பண்பாட்டுப் பேரவையினர்(காணொளி)

Posted by - March 28, 2017
  யாழ்ப்பாணம் தமிழர் பண்பாட்டு பேரவையினால் நடிகர் ரஜனிகாந்தை ஒரு கலைஞன் என்றும் ஒரு கலைஞனை தலைவனாக சித்தரிக்க முடியாது என்றும், பண்பாட்டுப் பேரவையினர் தெரிவித்துள்ளனர். ரஜனிகாந்தின் யாழ்ப்பாணத்து வருகையை அரசியல் ஆக்க முற்பட்டதை தடுத்தி நிறுத்தியதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும்

நடிகர் ரஜினிக்காந் யாழ்ப்பாணத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதை எதிர்த்து ரஜனிகாந் ஆதரவாளர்களால் கண்டன ஊர்வலம்(காணொளி)

Posted by - March 28, 2017
நடிகர் ரஜினிக்காந் யாழ்ப்பாணத்திற்கு வராமல் தடுக்கப்பட்டதை எதிர்த்து நேற்று மாலை ரஜனிகாந் ஆதரவாளர்களால் கண்டன ஊர்வலம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கலைஞர் ரஜனிகாந் யாழ்ப்பாணத்திற்கு வருகைதர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை

Posted by - March 28, 2017
அம்பதல நீர் சுத்தரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகம் செய்யும் பிரதேசங்களுக்கு நாளை 15 மணி நேரம், நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 9.00 மணிமுதல் நள்ளிரவு 12.00…
மேலும்

எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - March 28, 2017
கல்கிஸ்ஸை – கல்தமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து எரிகாயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டின் குளியலறையில் இருந்து நேற்று இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சடலத்திற்கு அருகில் இருந்து மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலம் பதுளை…
மேலும்

வோதய தேசிய சம்மேளனத்தினரின், பல்லின மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 27, 2017
  அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட சர்வோதய தேசிய சம்மேளனத்தினரின், பல்லின மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை உருவாக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலையில் நடைபெற்றது. திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தலைமை…
மேலும்

மட்டக்களப்பு சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 27, 2017
  மட்டக்களப்பு சித்தாண்டியில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபான உற்பத்திசாலையை மூடுமாறு கோரியும், இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், நேற்றுக் காலை சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சித்தாண்டி பொது மக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த…
மேலும்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை..(காணொளி)

Posted by - March 27, 2017
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை, மக்கள் பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் இன்று 27ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகளை விடுவிக்கக்கோரி, கேப்பாப்பிலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
மேலும்

ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பாகிஸ்தானிய பொதுமகன் ஒருவர் கைது

Posted by - March 27, 2017
ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட பாகிஸ்தானிய பொதுமகன் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வானூர்தி தள காவல்துறையினர் அவரை கைது செய்ததாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. 27 வயதான குறித்த பாகிஸ்தானியர் கராச்சியில் இருந்து 1.4…
மேலும்

சதொசவின் மற்றுமொரு பரிமாணம், அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி, பிரதமர் இன்று கொஹுவலையில் திறந்து வைப்பு

Posted by - March 27, 2017
நாடளாவிய ரீதியில் 50 சதொச கிளைகள் ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று கொஹுவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றுதலுடன் கைத்தொழில் வர்த்தக…
மேலும்