நிலையவள்

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்க விமல் மறுப்பு

Posted by - March 29, 2017
தனக்கு பிணை வழங்காமையினால் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்தும் அவர் உண்ணாவிரதம் இருப்பாராயின் அவரது உடல்நலம் பாதிப்படைந்து செல்வதனாலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும்…
மேலும்

கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வேன் மீட்பு

Posted by - March 29, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து இந்த வேன் மீட்கப்பட்டுள்ளது
மேலும்

துணை மருத்துவ சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம், அடையாள சேவைப் புறக்கணிப்பில்

Posted by - March 29, 2017
துணை மருத்துவ சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் இன்று காலை எட்டு மணி முதல் ஒருநாள் அடையாள சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலதிக வேலைநேரக் கொடுப்பனவு உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. தங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய…
மேலும்

நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை

Posted by - March 29, 2017
அனுராதபுர நாச்சியாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், அந்தப்பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும்…
மேலும்

பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 29, 2017
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக மாவட்டங்களுக்கான ஆசன பகிர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று…
மேலும்

வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து…(காணொளி)

Posted by - March 28, 2017
தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி ஆறுலட்சத்து பதினெட்டாயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள், பால் லொறி…
மேலும்

நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை- நெல் விநியோக சபை(காணொளி)

Posted by - March 28, 2017
  பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை என நெல் விநியோக சபை தெரிவித்துள்ளது. சபையின் தலைவர் எம்.பி.திசாநாயக்க இத்தகவலை வெளியிட்டுள்ளார். தனியார் துறை வர்த்தகர்கள் நெல்லுக்கு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதே…
மேலும்

ஜெனீவா மாநாட்டில் தமக்கு வெற்றி கிடைத்து விட்டது எனக் கூறி, ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டு அரசாங்கம்-  உதய கம்மன்பில(காணொளி)

Posted by - March 28, 2017
  இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சமஷ்டித் தீர்வுக்கான அரசமைப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற அபாயகரமான உள்நோக்கத்தோடு தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு வருடக்கால…
மேலும்

நுவரெலிய சென்.கிளயார் தோட்ட டெவோன் பிரிவுக் குடியிருப்பில் தீ(காணொளி)

Posted by - March 28, 2017
நுவரெலிய சென்.கிளயார் தோட்ட டெவோன் பிரிவுக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17பேர் அயலவர்கள் வீட்டில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் பத்தனை சென்.கிளயார் டெவோன் பிரிவுக் குடியிருப்பில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்,…
மேலும்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் தமிழ் மொழி மூல பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்(காணொளி)

Posted by - March 28, 2017
கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். 2016 ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றிய அருளானந்தம் அருள்நந்தன் எனும் மாணவன் தேசிய ரீதியில் தமிழ் மொழி மூலம்…
மேலும்