நிலையவள்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி எக்காரணத்திற்காகவும் மூடப்பட மாட்டாது- லக்ஷ்மன் கிரியெல்ல (காணொளி)

Posted by - April 4, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி எக்காரணத்திற்காகவும் மூடப்பட மாட்டாது என, உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிட மாட்டோம் எனவும், பணிப்பகிஷ்கரிப்பு, உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் மூலம் நீதிமன்றத்…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் ..(காணொளி)

Posted by - April 4, 2017
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கலந்துரையாடியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண…
மேலும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரேக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - April 4, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரேக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், வடமாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. வடமாகாணத்தில் ஐரோப்பிய…
மேலும்

லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலி நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - April 4, 2017
அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் கூட்டமைப்பின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை , லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலி நுழைவு வீதி தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளது.
மேலும்

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேச மன்னிப்பு சபை அணி சந்தித்து கலந்துரையாடல்

Posted by - April 4, 2017
பங்குனி மாதம் முழுவதையும் வீதியில் களித்த சோகம்   தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் உள்ளிட்ட அணி சந்தித்து கலந்துரையாடல் கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை…
மேலும்

அரசாங்கத்தின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி

Posted by - April 4, 2017
இந்நாட்டு கலைஞர்களின் பிற்கால வாழ்க்கை சோகமயமானதாக மாறுவதற்கு இடமளிக்காமல் அரசாங்கத்தின் பொறுப்புக்கள் மற்றும கடமைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை…
மேலும்

போத்தலால் தாக்கியவரை யாழ் பொலீசார் விடுதலை செய்தமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Posted by - April 4, 2017
கலட்டி விடுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் புகைப்படப்பிடிப்பாளர் மீது மேற்கொண்ட போத்தல்  தாக்குதலில் படப்பிடிப்பாளர்  படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்  தாக்குதல் நடாத்தியவர்களைப் பொலிசார் விடுவித்தமையினால் பொலீசார் மீது அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி இரவு  யாழ். கலட்டி பகுதியில்…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

Posted by - April 4, 2017
வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை 9.30 மணிக்கு யாழ் பல்கலைக்கலைக்கழகத்தில் ஆரம்பித்து யாழ் மாவட்டச் செயலகம் வரை   கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபடவுள்ளதாக தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும்

நுளம்புகள் அற்றகிராமம்- முல்லையடி மக்களின் முன்மாதிரிச் செயற்திட்டம்

Posted by - April 4, 2017
பளைப் பிரதேசசெயலகர் பிரிவிலுள்ளமுல்லையடி கிராமமக்கள் தமதுகிராமத்தில் ‘நுளம்புகள் அற்றகிராமம்’ என்ற முன்னுதாரணமான செயற்திட்டத்தினை நேற்று (03.04.2017)ஆரம்பித்துள்ளனர். இச்செயற்திட்டத்தின் மூலம் கிராமமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தமது வீடுகள் மற்றும் அயல்பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் தமது கிராமத்தினை நுளம்புகள் அற்றகிராமமாக மாற்றவுள்ளனர். முல்லையடியில்…
மேலும்

இன்னும் இரண்டு விசாக பூரணை தினங்களுக்கு பிறகு மகிந்த ராஜபக்ஷவிற்கு அழவேண்டிய நிலை – பிரதமர்

Posted by - April 4, 2017
இன்னும் இரண்டு விசாக பூரணை தினங்களுக்கு பிறகு மகிந்த ராஜபக்ஷவிற்கு அழவேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். இரண்டு விசாக பூரணைகளின் பின்னர் ஆட்சியை…
மேலும்