நிலையவள்

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி (காணொளி)

Posted by - April 6, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் 42ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தற்போது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டதை மேற்கொண்டு வருகின்றனர்.…
மேலும்

இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில்..(காணொளி)

Posted by - April 6, 2017
  இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…
மேலும்

மின்சார சபை சேவையாளர்கள் சங்கத்தின் போராட்டம் தொடர்கிறது

Posted by - April 6, 2017
வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை மற்றும் ஊழியர்களுக்கு எதிராக ஒடுக்கு முறைக்கு  எதிர்பு தெரிவித்து ஒன்றிணைந்த இலங்கை மின்சார சபை சேவையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த நாடு தழுவிய ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது. தமது போராட்டம் சிறந்த முறையில்…
மேலும்

வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

Posted by - April 6, 2017
சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட ஒருதொகை வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலைய சுங்கப் பிரிவினர் குறித்த வல்லப்பட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். இந்தியாவின் சென்னை நகரை நோக்கி செல்லவிருந்த விமானத்தில் புறப்படத் தயாராக இருந்த வேளையே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், சந்தேகநபர் வசம்…
மேலும்

7 இலங்கை மீனவர்களும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைப்பு

Posted by - April 6, 2017
இந்திய கடல் எல்லைக்குள் வைத்து பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் இன்று தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல்பகுதியில் இருந்து கிழக்கே 60 கடல்மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 7 பேரையும் இந்திய…
மேலும்

சுங்க திணைக்களகத்தினால் சட்டவிரோத சிகரட்கள் மீட்பு

Posted by - April 6, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 13 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரட் பக்கட்டுகளுடன் 38 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 27 ஆயிரத்து 850 சிகரட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது விமான…
மேலும்

சென்னையில் மூன்று இலங்கையர்கள் கைது

Posted by - April 6, 2017
போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இலங்கையர்கள் சென்னை வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளியில் இருந்து பிரவேசித்த குறித்த இலங்கையர்கள், டுபாய் ஊடாக அயர்லாந்து செல்ல முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்…
மேலும்

பயணித்து கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ பரவல்!

Posted by - April 6, 2017
தெற்கு அதிவேக வீதியில் களனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையில் 27 வது கிலோ மீட்டர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்து ஒன்றில் தீ பரவியுள்ளது. கடுவெல தொடக்கம் காலி நோக்கி பயணித்து கொண்டிருந்த குறித்த பேருந்தில் திடீர் என…
மேலும்

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 10 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம்

Posted by - April 6, 2017
புகை­யி­ரத கடவை காப்­பா­ளர்­களின் கோரிக்­கை­களை அரசு நிறை­வேற்­றா­விட்டால் வடக்கு கிழக்கில் எதிர்­வரும் 10 ம் திகதி தொடக்கம் கால­வ­ரை­யறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பணிப்­பு­றக்­க­னிப்பில் ஈடு­ப­டப்­போ­வ­தாக வட­கி­ழக்கு புகை­யி­ரத கடவை காப்­பாளர் ஒன்­றி­யத்தின் தலைவர். ஏஸ்.ஜே.ரொகான் ராஸ்­குமார் தெரிவித்தார். வட­கி­ழக்கு புகை­யி­ரத…
மேலும்

முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

Posted by - April 6, 2017
திருகோணமலை – கிண்ணியா – மஹ்ருப் நகரில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 7.30 மணியளவில் காவற்துறை அவசர அழைப்பை தொடர்பு கொண்ட நபரொருவர் முச்சக்கர வண்டியில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து கிண்ணியா…
மேலும்