நிலையவள்

சமுர்த்தி அபிமானி 2017 யாழ் மாவட்ட மட்ட கண்காட்சி ஆரம்பம்

Posted by - April 7, 2017
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி அபிமானி 2017 வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பமானது இக்கட்காட்சி இன்றும் நாளையும் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியினை யாழ் மாவட்ட அரசஅதிபர் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள…
மேலும்

ரணில் விக்கரமசிங்க விரைவில் இந்தியா விஜயம்

Posted by - April 7, 2017
பிரதமர் ரணில் விக்கரமசிங்க விரைவில் இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கக்பபட்டுள்ளது. பொருளாதாரம் தொழிநுட்ப உடன்படிக்கையான எட்கா தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே பிரதமரின் இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், ஜப்பான் விஜயத்தை…
மேலும்

நெடுந்தீவு சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு மரணதண்டணை

Posted by - April 7, 2017
நெடுந்தீவு சிறுமியைக் கற்பழித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை வித்தித்தது யாழ்.மேல் நீதிமன்றம். யாழ்.நெடுந்தீவில்  ஜேசுதாசன் லக்சாயினி என்ற 13 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்த நபருக்கு மரணதண்டனை  விதித்துத் தீர்பளித்தார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். அத்தோடு,…
மேலும்

கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள 900 ஏக்கர் காணியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடுக்குளத்து நீர் 10 அடியில் காணப்படுவதனால், குளத்தின் நீரின் அளவை கருத்திற் கொண்டு மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சுமார் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபரால் உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்ட 4 உழவு இயந்திரங்களுடன் கூடிய நீர்த்தாங்கிகள், கிளிநொச்சி மாவட்ட செயலகத்திடம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள…
மேலும்

நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்பு(காணொளி)

Posted by - April 7, 2017
நுவரெலியா அக்கரப்பத்தனையில் நீர்த்தாங்கி ஒன்றிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா அக்கரப்பத்தனை கிரேன்லி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள நீர் தாங்கியிலிருந்து சிறுத்தைக் குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை நீர் தாங்கியில் இருப்பதைக் கண்ட அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த…
மேலும்

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில்(காணொளி)

Posted by - April 7, 2017
மாத்தறை வைத்தியசாலையில் மூன்றரை வயது குழந்தை மருத்துவர்களின் கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்கக் கோரி பிரதேச மக்களால் வைத்தியசாலை முற்றுகையிடப்பட்டது. மருத்துவர்களுக்கு எதிராக ஒன்றுதிரண்ட பிரதேச மக்கள் நேற்றைய தினம் காலை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்…
மேலும்

மஹிந்த குழுவுடன் ஸ்ரீ ல.சு.க.யின் இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்கிறது-டபிள்யு. டி.ஜே. செனவிரத்ன

Posted by - April 6, 2017
கூட்டு எதிர்க் கட்சியுடன் தொடர்ந்தும் இரகசியப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும்,…
மேலும்

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காக செயலணியொன்று…

Posted by - April 6, 2017
நாட்டினுள் போட்டியான சந்தைப் பொருளாதாரத்தை தோற்றுவிப்பதற்கான தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கான செயலணி ஒன்றை உருவாக்க…
மேலும்

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் உணவுப்பொதி

Posted by - April 6, 2017
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்களில் ஆயிரத்து 515 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 975 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இந்த அறிவிப்பை இன்று விடுத்துள்ளது. ஒரு கிலோ பருப்பு, 500 கிராம்…
மேலும்