நிலையவள்

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றுடன் நிறைவு

Posted by - April 8, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைகிறது.நேற்று காலை 8.00 மணிக்கு இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , இதன் காரணமாக நாடளாவிய…
மேலும்

கிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை   கண்டாவளை பொது அமைப்புகள் மற்றும் கண்டாவளை  மக்கள் ஒன்றிணைந்து   அவர்களுடன்  போராட்டத்தில்  ஈடுபட்டுவருகின்றனர்  அத்துடன்20-02-2017 திங்கள்  காலை…
மேலும்

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் 28 மாணவர்களுக்கு கற்றல் தடை

Posted by - April 7, 2017
அம்பாறை – சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வர்த்தக பீடத்தை சேர்ந்த  28 மாணவர்களுக்கு கற்றல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக உபவேந்த எம்.எம்.எம் நஜிம் இதனை தெரிவித்துள்ளார். பகிடி வதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள்…
மேலும்

பொலன்னறுவையில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் படுகொலை!

Posted by - April 7, 2017
பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் உடலம் காவற்துறையால் இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகந்த மகாவலிதென்ன கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் மூன்று பிள்ளைகளும் பண்டிகை கொண்டாட்டமொன்றில் கலந்து கொள்ள…
மேலும்

வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளனர் – வடக்கு முதல்வர்.

Posted by - April 7, 2017
வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினர் தடையாக இருப்பதாக இருப்பதாக ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல்லிடம் மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் அடங்கிய குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு விஜயம்…
மேலும்

ஊடகவியலாளர் உபாலி தென்னகோனை தாக்கிய சம்பவம்: சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

Posted by - April 7, 2017
ஊடகவியலாளர் உபாலி தென்னகோனை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் உள்ளிட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 5 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் , ஒவ்வொருவரும் தலா பத்தாயிரம் ரூபா ரொக்க பிணை அடிப்படையிலும் , மற்றும் ஐந்தாயிரம் ரூபா…
மேலும்

திருகோணமலை வன இலாக்கா அதிகாரியை தாக்கிய மூன்று பேர் கைது!

Posted by - April 7, 2017
திருகோணமலை – மொறவெவ பகுதியில் வன இலாக்கா அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் மூன்று பேரை நேற்றிரவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர். மொறவெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் வெட்டப்படுவதாக கிடைக்கபெற்ற தகவலையடுத்து இலாக்கா அதிகாரியொருவர் அங்கு சென்றிருந்தார். இதன்போதே அவர் தாக்குதலுக்கு…
மேலும்

கட்டுநாயக்க வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழப்பு

Posted by - April 7, 2017
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வீட்டு பணிப் பெண்ணாக வெளிநாடு சென்று நாடு திரும்பிய இலங்கைப் பெண்ணொருவர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குவைட்டில் இருந்து இன்று அஇன்று…
மேலும்

நிதி அமைச்சின் மாவட்ட மட்ட நிறுவனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - April 7, 2017
நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கத்தில் உள்ள பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் கீழ் மாவட்ட மட்டத்தில் செயற்படும் வருமான…
மேலும்

மக்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே – முதல்வர் விக்னேஸ்வரன்

Posted by - April 7, 2017
மக்களுக்கு எதிரான குற்றங்களை புலிகளோ இராணுவமோ யார் செய்திருந்தாலும் அவை மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் குற்றமிழைத்தால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கு மூன்றுநாள் பயணமாக வருகைதந்த குறித்த சர்வதேச மன்னிப்புச் சபையின்…
மேலும்