சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடிவிக்ககோரி ஐனாதிபதிக்கு மகஜர்
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் புதுவருடத்திற்கு முன்னர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றைய தினம் மகஜர் ஒன்றினை பொது அமைப்புக்கள் இணைந்து அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள…
மேலும்
