நிலையவள்

இந்த ஆட்சி, தமிழ் மக்களுக்கு இது வரை எதனையும் செய்யவில்லை- சு.பசுபதிபிள்ளை(காணொளி)

Posted by - April 15, 2017
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி, தமிழ் மக்களுக்கு இது வரை எதனையும் செய்யவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி ஊடக கலை கலாசார அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

மீதொட்டமுல்லையில் இருந்து 130 குடும்பங்களை வெளியேறுமாறு தேசிய கட்டிடங்கள் ஆய்வு மையம் கோரிக்கை

Posted by - April 15, 2017
குப்பை மேடு சரிவினால் பலரை பலிகொண்ட மீதொட்டமுல்ல பகுதியில் இருந்து மேலும் பலரை வெளியேறுமாறு தேசிய கட்டிடங்கள் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது இந்த பகுதியில் அபாயத்துக்கு உள்ளாகியுள்ள மேலும் 130 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆய்வு மையம் கோரியுள்ளது ஏற்கனவே…
மேலும்

புங்குடுதீவு அம்பலவானர் கலை அரங்கு திறந்து வைப்பு

Posted by - April 15, 2017
யாழ். புங்குடுதீவில் அம்பலவானர் கலை அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று(15) இடம்பெற்றுள்ளதுடன் இக்கலை அரங்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும்

யாழில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றிய எம் பி அங்கயன் இராமநாதன்

Posted by - April 15, 2017
வடக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த 48 நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ் குடாநாட்டுபத்திரிகைகளில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஐனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள தீர்வினை அறிவிக்கும் கூட்டம் இன்று மாலை இடம்பெறும் இந் நிகழ்வில் ஐனாதிபதியின்…
மேலும்

தொடர்ந்தும் போராடுங்கள் சிறிலங்கா சுதந்திர பட்டதாரி சங்க செயலர் மனோபெராரா யாழில் தெரிவிப்பு

Posted by - April 15, 2017
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவருகின்ற வேலையில்லாத பட்டதாரி களின் போராட்டத்திற்கு நாங்கள் வாக்குறுதி தருவதாக நாங்கள் வரவில்லை. தொடர் போராட்டங்களை நடாத்துங்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோ பெரேரா தெரிவித்தார். வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் இன்று…
மேலும்

குப்பைப் பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு கயிறிழுப்பே காரணம்-மஹிந்த

Posted by - April 15, 2017
மீதொடமுல்ல பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமைக்கு காரணம் ஒவ்வொரு அரசாங்க காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட கயிறிழுப்புக்கள் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு இன்று நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

Posted by - April 15, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு மீட்பு பணிகளுக்காக 600 மீட்பு…
மேலும்

யாழில் ஆயுத முனையில் இளம்பெண் கடத்தல்!

Posted by - April 15, 2017
ஆயுத முனையில் இளம் பெண் கடத்தப்பட்டார்! யாழில் சம்பவம்! வாள்கள், பொல்லுகளுடன் வந்த இனம்தெரியாத நபர்கள் இளம் பெண் ஒருவரை கடத்திச்சென்றுள்ளதாக குறித்த பெண்ணின் தாயாரால் முறைப்பாடு ஒன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொன்னாலை வீதி பகுதியில்…
மேலும்

மூடப்பட்டிருந்த பேராதெனிய பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது

Posted by - April 15, 2017
பரவிவந்த ஒருவகை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த பேராதெனிய பல்கலைக்கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் பல்கலைக்கழகம் திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 3ஆம் திகதி பேராதெனிய பல்கலைக்கழகத்தின்…
மேலும்

திருட முயன்றுள்ள 20 பேர் கைது

Posted by - April 15, 2017
மீதொட்டமுல்லையில் குப்பைமேடு சரிந்ததினால் சேதமடைந்துள்ள வீடுகளில் உள்ள பொருட்களை திருட முயன்றுள்ள 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மீதொட்டமுல்லையில் குப்பைமேடு சரிந்ததினால் இடம்பெற்ற அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த விபத்தில்…
மேலும்