நிலையவள்

வவுனியா கந்தசுவாமி கோவில் திருட்டு சம்பவம்

Posted by - April 17, 2017
வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பெருமளவு பணத்தினைத்திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்வபம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (16) மாலை 6மணியளவில் ஆலயத்தினை மூடிவிட்டுச் சென்றதாகவும்…
மேலும்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - April 17, 2017
வவுனியாவில் இன்று (17) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் கறித்த மேலும் தெரியவருகையில், வவனியா வெளிக்குளம் பகுதியில் வசித்த வந்த பி. எம்.…
மேலும்

உயிரிழந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் நட்டஈடு

Posted by - April 17, 2017
கொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி சரிந்துவிழுந்ததில், மரணமடைந்த நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சு ​தெரிவித்துள்ளது. சொத்து சேதத்துக்காக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக  நிதியமைச்சு…
மேலும்

காவற்துறை அதிகாரியை தாக்கிய 8 பேர் கைது

Posted by - April 17, 2017
பண்டாரகம காவற்துறை அதிகாரியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம பிரதேசத்தில் நேற்று இரவு  இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போதைய நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…
மேலும்

அதிவேக பாதையின் வருமானம் அதிகரிப்பு

Posted by - April 17, 2017
இந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் அதிவேக பாதையின் வருமானம் நூற்றுக்கு 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி முதல் நேற்று வரை அதிவேக பாதையின் ஊடாக 230 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் திட்டமிடல்…
மேலும்

போக்குவரத்து சபை போருந்துகளின் பயணிகள் பாதுகாப்பிற்காக விசேட ஸ்டிக்கர் அறிமுகப்படுத்த தீர்மானம்

Posted by - April 17, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இதற்கான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஸ்டிக்கர்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அல்லாமல் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், உடன் அறிவிக்கும் வகையிலான தொலைபேசி…
மேலும்

டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Posted by - April 17, 2017
டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி ஒன்றுக்கு முதல் முறையாக உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. “டெங்கு வெக்சியா” என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, இருபது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பயனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவும் தென்கிழக்கு ஆசியா மற்றும்…
மேலும்

உருகுணைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Posted by - April 17, 2017
உருகுணுப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கை (17) ஆரம்பிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான காமினி சேனாநாயக்க அறிவித்துள்ளார். திடீரென பரவிய வைரஸ் காய்ச்சல் காரணமாக ருகுணுப் பல்கலைக்கழகத்தின் விவசாரய பீடமும், தொழில்நுட்ப பீடமும் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
மேலும்

ஐ.தே.கவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில்?

Posted by - April 17, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமரத் தீர்மானித்துள்ளனர். 1965ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த டட்லி சேனாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் இஞ்சிக் குழு என ஓர்…
மேலும்

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் 4 இலட்சம் ரூபாய் கடன் – சஜித்

Posted by - April 17, 2017
இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 4 இலட்சம் ரூபாய் கடன் பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹராமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் பிரதான பிரச்சினை…
மேலும்