வவுனியா கந்தசுவாமி கோவில் திருட்டு சம்பவம்
வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பெருமளவு பணத்தினைத்திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்வபம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (16) மாலை 6மணியளவில் ஆலயத்தினை மூடிவிட்டுச் சென்றதாகவும்…
மேலும்
