நிலையவள்

மட்டக்களப்பில், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக் காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - April 20, 2017
  மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவை பாதுகாவலாளிகள், தங்களை அரச சேவையில் நிரந்தரமாக்ககோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த நான்கு வருடங்களாக தற்காலிகமாக புகையிரத கடவைக் காப்பாளர்களாக கடமை புரிவோரை நிரந்தர நியமனமாக்கக் கோரி, மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக…
மேலும்

மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் (காணொளி)

Posted by - April 20, 2017
கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார்-கண்டி வீதியை இணைக்கும் ஏ32 வீதியில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த நிலையில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சினால் குறித்த பாலத்தின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக மாற்றுப்பாதை…
மேலும்

ஹட்டனில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர் (காணொளி)

Posted by - April 20, 2017
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில்; இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான…
மேலும்

குப்பை அனர்த்தம் தொடர்பில் விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டுங்கள் -தினேஷ்

Posted by - April 20, 2017
மீதொடமுல்ல அனர்த்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றைப் பெற்றுத் தருமாறு கூட்டு எதிர்க் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இந்த வேண்டுகோளை சபாநாயகரிடம் நேற்று முன்தினம் (18) விடுத்திருந்ததாக அறிவித்தார். அனர்த்தத்தின் அகோரத்தின் காரணமாக இந்த விவாதத்தை…
மேலும்

மீதொட்டமுல்ல அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று 7ம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.  நேற்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின் போது யாருடைய சடலமும் மீட்கப்படவில்லை. மீட்பு பணிகளுக்காக காவற்துறையினரும், அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையமும்…
மேலும்

துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

Posted by - April 20, 2017
பன்னலை – ஹெண்டியகல பகுதியில் நேற்று துப்பாக்கித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். காவற்துறை தகவல்படி, உயிரிழந்த நபர், நண்பர் ஒருவருடன் தேங்காய்த் தோட்டம் ஒன்றுக்குள் பிரவேசித்த வேளையில், அதன் காவலாளியால் இந்த தாக்குதல்…
மேலும்

மருதனார் மட பகுதியில் வைத்தியரின் வீட்டுக்கு பெற்றோல் குண்டு தாக்குதல்

Posted by - April 20, 2017
மருதனார்மடம் பகுதியில் தனியார் வைத்தியசாலை நடாத்தும் வைத்தியரின் உடுவில் பகுதியில் உள்ள  வீட்டின் மீது  இரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் தந்தையார் படு காயமடைந்தார். உடுவில் பகுதியில் உள்ள குறித்த வைத்தியரின் வீட்டின் மீத்தே இரவு 8 .30 அளவில் இரு…
மேலும்

எண்ணெய் விநியோகத்தை முழுமையாக இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கை

Posted by - April 20, 2017
திருகோணமலை எண்ணெய் களஞ்சிய வளாகத்தை இந்தியாவுக்கு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கையளிக்கும் திட்டம் ஒன்று இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் 28ம் திகதி கைச்சாத்தாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த…
மேலும்

மீதொட்டமுல்ல குப்பைகளை 6 மாதத்தில் அப்புறப்படுத்த தீர்மானம்

Posted by - April 19, 2017
மீதொட்டமுல்ல குப்பைகள் அனைத்தையும் 6 மாதங்களில் மீள் சுழற்சி செய்வதற்காக அப்புறப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவபிரிய தெரிவித்துள்ளார். குப்பை மேடு காணப்படுகின்ற இடம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என்பதனால்…
மேலும்

வவுனியாவில் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கைது

Posted by - April 19, 2017
வவுனியா – பெரியஉலுக்குளம் பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர்கள் புதையல் தோண்டப் பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது…
மேலும்