மட்டக்களப்பில், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைக் காப்பாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)
மட்டக்களப்பு மாவட்ட ரயில் கடவை பாதுகாவலாளிகள், தங்களை அரச சேவையில் நிரந்தரமாக்ககோரி கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த நான்கு வருடங்களாக தற்காலிகமாக புகையிரத கடவைக் காப்பாளர்களாக கடமை புரிவோரை நிரந்தர நியமனமாக்கக் கோரி, மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக…
மேலும்
