நிலையவள்

ஹற்றனில் மரம் ஒன்று வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன(காணொளி)

Posted by - April 21, 2017
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் சின்ன வேவாகொல பகுதியில் 50 வருடங்கள் பழமை வாய்ந்த இளவம்பஞ்சு மரம் நேற்று முன்தினம் முறிந்து வீழ்ந்ததால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன்போது, சிறுமி ஒருவர் உட்பட இருவர் சிறிய காயங்களுக்குள்ளானார்கள். மரம் வீழ்ந்ததில் மின்கம்பிகள்…
மேலும்

வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி(காணொளி)

Posted by - April 21, 2017
  வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி ரயில் நேற்று மதியம் 12.30 மணியளவில் வவுனியா கொக்குவெளி பகுதியில் சென்று கொன்டிருந்த போது பாதுகாப்பற்ற…
மேலும்

பொதுமக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணமுடியும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 21, 2017
பொதுமக்களின் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் (காணொளி)

Posted by - April 21, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்த்துவைத்துவிட்டு மட்டக்களப்பில் மத்திய குழு கூட்டத்தினை நடாத்துவதன் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தனித்துவத்தை பாதுகாக்கமுடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 60வது நாளாக இன்றும் தொடர்கிறது.…
மேலும்

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையால் நடத்தப்பட்ட சித்திரைப் புதுவருட கலை, கலாசார நிகழ்வு (காணொளி)

Posted by - April 21, 2017
தமிழ்-சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையால் ஏற்பாடு செய்யப்பட பாரம்பரிய கலை, கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் மாநகர ஆணையாளர் வி.தவராஜா தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. புதுவருட கலை, கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பாரம்பரிய கலாச்சார விளையாட்டு…
மேலும்

கிளிநொச்சியில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் (காணொளி)

Posted by - April 21, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகள்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 60ஆவது நாளாக நேற்றும்………. (காணொளி)

Posted by - April 21, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டத்தை ஆரம்பித்து நேற்று அறுபதாவது நாளாகியும் அநாதைகள் போன்று வீதியில் போராடி வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார்;. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்…
மேலும்

யாழ் நகரில் தீ விபத்து(காணொளி)

Posted by - April 21, 2017
  யாழ் நகரின் மத்தியில் உள்ள தனியார் உணவகம் ஒன்று குப்பைகளை கொழுத்தியபோது தீ விபத்து ஏற்பட்டிருந்தது. எனினும் யாழ் மாநகர சபையின் தீ அணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டதை அடுத்து தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும்…
மேலும்

முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி 56 ரக  துப்பாக்கிகள் (காணொளி)

Posted by - April 21, 2017
  முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி 56 ரக துப்பாக்கிகள் 82 மீட்கப்பட்டுள்ளன. முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ள டாஸ் நிறுவனத்தினரால் குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. பரல் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் …
மேலும்

கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 30 ஆவது நாளாக நேற்றும் தீர்வின்றி… (காணொளி)

Posted by - April 21, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் தமது காணி உரிமை கோரி ஆரம்பித்த போராட்டம் நேற்றுடன் முப்பதாவது நாளை எட்டியது. தமக்கான காணி உரிமம் வழங்கப்பட்டு அதன் பின்னர் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை…
மேலும்