நிலையவள்

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவி வந்துவிடுவார்கள்

Posted by - April 22, 2017
இந்த அரசாங்கத்தை  நெருக்கடிக்குள்ளாக்கினாள் தமிழ் மக்களுக்க அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள் அதுதான் எங்களுக்கு தற்போது இருக்கின்ற ஒரு சஞ்சலம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்று (22) கிளிநொச்சி கந்தசுவாமி…
மேலும்

வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை அருகி வருகின்றது – சிறுவர் நன்னடத்தை அதிகாரி

Posted by - April 22, 2017
வடக்கில் கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறை அருகி வருவதால் பாலகர் பகற்பராமரிப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என தெரிவித்த நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள வடமாகாண  ஆணையாளர் ரி.விஷ்பரூபன், அங்கு பாலகர்களின் உச்ச நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.…
மேலும்

மைத்திரிபால சிறிசேனவுக்கு தனியார் காணிகளை விடுவிப்போம் என்ற உறுதி மொழியின் என்ற அடிப்படையில் ஆதரவு வழங்கினோம்- சுமந்திரன் எம் பி

Posted by - April 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது “தனியார் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதாக எழுத்து மூலம் எமக்கு வாக்குறுதி அளித்ததன் காரணமாக தான் நாம் புதிய அரசுடன் இணங்கிக்கொண்டோம் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
மேலும்

மீதொட்டமுல்லை குப்பை அகற்றும் பணிகள் விரைவாக இடம்பெற வேண்டுமாம் – மஹிந்த

Posted by - April 22, 2017
கழிவுகளை அகற்றுவதற்காக சரியான வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். மீதொட்டமுல்லை குப்பை அகற்றும் பணிகள் விரைவாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும்

செயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இன்று வழமைக்கு திரும்பும்

Posted by - April 22, 2017
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் செயலிழந்த முதலாவது மின் பிறப்பாக்கியின் மீள் திருத்த நடவடிக்கை இன்றை தினத்திற்குள் நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 300 மெகாவோட் மின் விநியோகத்தை தேசிய மின்சார அமைப்பில் சேர்க்க…
மேலும்

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

Posted by - April 22, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில்அணையாது எரியும் பெரு நெருப்பு.உடல் தெறிக்க, சிதை எரிய…
மேலும்

கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் டெங்கு கண்டெடுக்கப்பட்டால் அனுமதி இரத்து-ராஜித சேனாரத்ன

Posted by - April 21, 2017
கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் டெங்கு நுளம்பு பரவுவது தொடர்பில் கண்டறியப்பட்டால் ஒரு மாதத்துக்கு அனுமதியை இரத்துச் செய்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதேவேளை, அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் சோதனை செய்து டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வழக்கு…
மேலும்

ஜனாதிபதியின் வர்த்தமானி மனித உரிமை மீறலாகும்-நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

Posted by - April 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றுதல் அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி வர்த்தமானி…
மேலும்

புதிய வர்த்தமானி மக்களுக்கு கொடுமையானது – JVP

Posted by - April 21, 2017
கழிவுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கைது செய்ய முடியும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி மூலம் பொதுமக்கள் துன்பங்களை எதிர்கொள்வர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிதித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவித்தலால் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக…
மேலும்

மீதொட்டமுல்ல அனர்த்தம் – வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டம் ஆரம்பம்

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக வீடுகளை வழங்கும் திட்டம் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை 30 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்