நிலையவள்

47 ஆவது நாளாக தோடரும் போராட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் ஆதரவு

Posted by - April 23, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஏழாவது  நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் j இந்நிலையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் இன்று…
மேலும்

தர்மத்தை நாடி பத்தினி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து வழிபடவுள்ள கேப்பாபுலவு மக்கள்

Posted by - April 23, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 54 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இறுதியுத்தம் நிறைவடைந்து மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் கேப்பாபுலவு மக்கள்…
மேலும்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த, 18 பேருக்கு மலேரியா தொற்று

Posted by - April 23, 2017
இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியினில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த, 18 மலேரியா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேரியா தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளார். ஆபிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் இடையே…
மேலும்

டெங்கு நோயை கட்டுப்படுத்த இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Posted by - April 23, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து மாவட்டத்தின் தொற்று நோய் தடுப்பு நிபுணர் என். தர்சிகா வலியுறுத்தியுள்ளார். இந்த மாவட்டத்தில் டெங்கு பெருக்கத்திற்கு பிரதான காரணம் தண்ணீர்தாங்கிகள் மற்றும் கிணறுகள் பாதுகாப்பாக நுளம்பு வலைகள் கொண்டு மூடாமையே என…
மேலும்

ஸ்ரீ ல.சு.க. மாவட்ட அமைப்பாளர்கள்: குருணாகலை லதீப், மட்டக்களப்பு சுபைர்

Posted by - April 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் ஏழுபேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் வைத்து கையேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்தவகையில், 01. கொழும்பு மாவட்டத்துக்கான அமைப்பாளராக – சுமுது விஜேவர்தன 02. குருணாகலை…
மேலும்

புதிய அரசியலமைப்புக்காக சகல கட்சிகளுடன் பேச அரசாங்கம் தீர்மானம்

Posted by - April 23, 2017
புதிய அரசியலமைப்பை அமைக்கும் நடவடிக்கையை சாத்தியமாக்குவதற்காக, சகல எதிர்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் எதிர்க் கட்சியினர் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும், இதனால் புதிய அரசியலமைப்புப் பணியை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் அரசியலமைப்பு செயற்குழு உறுப்பினர்…
மேலும்

தகுதி, திறமை அடிப்படையில் கட்சிப் பதவிகளை வழங்குங்கள்-ரணில்

Posted by - April 23, 2017
தமக்காகவோ, சஜித்துக்காகவோ உழைத்தவர்கள் என்று பேதப்படுத்திக் கொள்ளாமல் திறமையானவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அக்கட்சியின் அமைப்பாளர் நியமனத்துக்குப் பொறுப்பான சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கட்சியை பலப்படுத்தி, கட்சி உறுப்பினர்களுக்கும்…
மேலும்

மீதொடமுல்லைக்காக பாராளுமன்ற அவசர அமர்வு இல்லை- சபாநாயகர்

Posted by - April 23, 2017
மீதொடமுல்லவுக்காக அவசர பாராளுமன்ற அமர்வொன்று நடாத்தப்பட மாட்டாதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் அவசர விவாதமொன்றை பாராளுமன்றத்தில் நடாத்துமாறு கூட்டு எதிர்க் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது குறித்து…
மேலும்

இலங்கைக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் உடன்படிக்கை

Posted by - April 23, 2017
பலஸ்தின் மற்றும் இலங்கைக்கு இடையில் மருந்து இறக்குமதி சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. பலஸ்தீனின் அசியா, அபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா வலயங்களுக்கான…
மேலும்

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாளை கருத்தரங்கு

Posted by - April 23, 2017
கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சீவகன் அவர்களின் கருத்தரங்கு ஒன்று நாளை நடைபெற உள்ளது பழைய வைத்தியசாலை மண்டபத்தில் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள இக் கலந்துரையாடல் நாளை திங்கள் கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை…
மேலும்