பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு
நாளை மேற்கொள்ளப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். நேற்று (25) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு…
மேலும்
