நிலையவள்

பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு

Posted by - April 26, 2017
நாளை மேற்கொள்ளப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். நேற்று (25) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்  இவ்வாறு  அழைப்பு…
மேலும்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி இராஜினாமா

Posted by - April 24, 2017
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கலாநிதி நடாஷா பாலேந்திர தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் இராஜினாமா செய்ததாக அதிகாரசபை விடுத்துள்ள அறிவித்தலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும்

இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் இலங்கையில்

Posted by - April 24, 2017
ஆசிய- பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. அனைத்துப் பாராளுமன்றங்களினதும் ஒன்றியம், இலங்கை பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகிய இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த…
மேலும்

ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்க்கும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள்

Posted by - April 24, 2017
தமது வேலை நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை தராவிட்டால் தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணியின் ஊடகப் பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று பிற்பகல் விடையாய் பொறுப்பு அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல்…
மேலும்

சற்று முன்னர்முல்லை நகரில் நீண்ட வரிசையில் பெற்றோலுக்கு நின்ற மக்கள் ஏமாற்றம்

Posted by - April 24, 2017
பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிகளவானோர் எரிபொருளை பெற்றுக் கொள்வதை காண முடிந்தது. இந்நிலையில் சற்று முன்னர்முல்லை…
மேலும்

மலேரியா மீண்டும் ஏற்பட இடமளிக்கப்படாது!

Posted by - April 24, 2017
மலேரியா நோய் மீண்டும் ஏற்படாதிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள உலக மலேரியா தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பினரால்…
மேலும்

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுதலை!

Posted by - April 24, 2017
கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலை – கரதியான குப்பை கொட்டும் இடத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏழு பேரை நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று கெஸ்பேவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த…
மேலும்

புதிய அரசியற் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் ஆரம்பம்

Posted by - April 24, 2017
புதிய அரசியற்கட்சிகளை பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் நாளை மறுநாள் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது
மேலும்

தர்மத்தை நாடி 108 தேங்காய் உடைத்து வழிபாட்டில் கேப்பாபுலவு மக்கள்

Posted by - April 24, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 55 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்,…
மேலும்

கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு மே நான்காம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - April 24, 2017
முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு மே நான்காம்  திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை விடுவிதற்குரிய இடம் (பாடுகள்) கரைதுரைப்பற்று பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தில் தமிழ்…
மேலும்