நிலையவள்

கிணறு ஒன்றில் வீழ்ந்து தாய் மற்றும் அவரது குழந்தை பலி

Posted by - April 26, 2017
கெகிராவ – மரதன்கடவல பிரதேசத்தில் கிணறு ஒன்றில் வீழ்ந்து தாய் மற்றும் அவரது குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மினுவங்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய தாய் மற்றும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த தாயார்…
மேலும்

மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை

Posted by - April 26, 2017
மறிச்சுக்கட்டிக் குழாய்க் கிணறை மக்கள் பாவனைக்கும் திறந்துவிட நடவடிக்கை ரிஷாட், அசாத் சாலி கடற்படைத் தளபதியுடன் பேச்சு மறிச்சுக்கட்டி பள்ளிவாயல் அருகில் தனியார் காணி அருகில் குழாய் கிணறு அமைத்து கடற்படையினர் தொடர்ச்சியாக தமது பாவனைக்கு நீரை பெற்றுக்கொள்கின்ற போதும் அங்கு…
மேலும்

நாளை ஹர்த்தால் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை – சி. சிவமோகன்

Posted by - April 26, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.இவர்கள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டங்களுக்கு தமிழ்த் தரப்பினர் மட்டுமல்ல, முஸ்லிம், சிங்கள தரப்பினர்களும் ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். எனவே,…
மேலும்

கடையடைப்புப் போராட்டத்திற்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் பூரண ஆதரவு!

Posted by - April 26, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை (27) நடைபெறவுள்ள  பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேசத்தின் கவனத்தை…
மேலும்

தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

Posted by - April 26, 2017
தந்தை செல்வாவின் 40 வது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபியில்  அனுஸ்டிக்கப்பட்டது. தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு  மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு தந்தை செல்வாவின் சமாதிக்கு  மலர்  வணக்கம் இடம்பெற்று நினைவு பேருரையும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில்…
மேலும்

வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை(காணொளி)

Posted by - April 26, 2017
வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று இணைத்தலைவர்களான பாராளுமன்ற…
மேலும்

வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட, வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது – ஒருங்கிணைப்புக் குழு (காணொளி)

Posted by - April 26, 2017
வவுனியா வடக்கு சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில், பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களை குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்ட கிராமத்தின் பெயரை, லைக்கா ஞானம் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய முடியாது என ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச…
மேலும்

ஆசிய பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் கொழும்பில்……….(காணொளி)

Posted by - April 26, 2017
  ஆசிய பசுபிக் வலய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிராந்திய கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது. அனைத்து னாராளுமன்றங்களினதும் ஒன்றியம், இலங்கை பாராளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் என்பன இணைந்து இந்த கூட்டத்தொடரை ஏற்பாடு செய்துள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும்…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - April 26, 2017
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் விடுகளை அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்படவுள்ள நூறு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  நடைபெற்றது. மட்டக்களப்பு…
மேலும்

ஆதார வைத்திசாலைகளுக்கு 3நோயாளர் வண்டிகள்(காணொளி)

Posted by - April 26, 2017
  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்;ட ஆதார வைத்திசாலைகளுக்கு 3நோயாளர் வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வடக்கின் சுகாதார அமைச்சர் செயலகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. கொடிகாமம் மூங்கில்ஆறு, கிளிநொச்சி  தர்மபுரம், ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கு நோயாளர் காவு வண்டிகள் வழங்கப்பட்டது.…
மேலும்