நிலையவள்

6.5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் 410 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Posted by - April 26, 2017
வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 410 பேருக்கு 6.5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது முல்லைத்தீவு கணுக்கேணி போதுநோக்குமண்டடபத்தில் இன்று காலை 9.மணிக்கு பிரதி மாகான விவசாய பணிப்பாளர்…
மேலும்

புகையிரதம் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 26, 2017
பொலன்னறுவையில் புகையிரதம் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு தொடக்கம் மட்டக்களப்பு வரை பயணிததுள்ள புகையிரதத்துடன் மோதுண்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மது அருந்திய நிலையில் புகையிரத…
மேலும்

வடக்கு கிழக்கு தழுவிய முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு

Posted by - April 26, 2017
வடக்கு கிழக்கில் பொதுமக்களால் கடந்த சில மாதங்களாக பல காரணங்களை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற தொடர் போராட்டங்களினை  அரசு கவனத்தில் எடுக்கவில்லை. எனவே அரசின் கவனத்தையும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்குமுகமாக 27-04-2017 வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய முழு அடைப்புக்கு போராடும் மக்களிடமிருந்து…
மேலும்

ரோஹன திசாநாயக்க பதவியில் இருந்து விலகல்

Posted by - April 26, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக்க மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இன்றைய தினம் இத் தீர்மானத்தினை எடுத்துள்ளார்.
மேலும்

காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது

Posted by - April 26, 2017
ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் முன்னெக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது. தமக்கு ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வூதியம் வழங்கப்படாத அரச பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கோட்டை…
மேலும்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

Posted by - April 26, 2017
வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியது. எரிவாயு கசிவு ஒன்றினால் தீ பரவியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் அறியவந்துள்ளது. காவற்துறை மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயணைப்பினை மேற்கொண்டுள்ளனர். தீ பரவலினால் எந்த ஓர் நபருக்கும்…
மேலும்

சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் நிடிப்பு

Posted by - April 26, 2017
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஐந்தாம்  மாதம் மூன்றாம்திகதி   வரை  விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய…
மேலும்

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

Posted by - April 26, 2017
சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று…
மேலும்

கேப்பாபுலவு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு ஜங்கரநேசன் விஜயம்

Posted by - April 26, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள்  முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் ஐம்பது   நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 57 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம்…
மேலும்

நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

Posted by - April 26, 2017
பேலியகொட பிரதேசத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி பேலியகொட பிரசேத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து பேலியகொட காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், நேற்று இருவு திப்பிடிகொடை…
மேலும்