6.5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் 410 பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பு
வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 410 பேருக்கு 6.5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது முல்லைத்தீவு கணுக்கேணி போதுநோக்குமண்டடபத்தில் இன்று காலை 9.மணிக்கு பிரதி மாகான விவசாய பணிப்பாளர்…
மேலும்
