நிலையவள்

தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும்

Posted by - April 29, 2017
தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் முகாமைத்துவ திணைக்களத்துக்கு திறைசேரியால் நிதி வழங்கப்படுவதில்லை. இந்த…
மேலும்

கொழும்பில் தற்காலிகமாக குப்பைகளை கொண்டு செல்ல நடவடிக்கை

Posted by - April 29, 2017
கொழும்பில் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக முத்துராஜவெலயிற்கு தற்காலிகமாக குப்பைகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுளள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சனயாப்பா இதனை தெரிவித்துள்ளார். இதனிடயே, நீண்ட கால தீர்வின் கீழ் குப்பை பொருட்களை உற்பத்தி செய்யும் நுகர்வோர் மற்றும் மாகாண சபை…
மேலும்

உங்களது பிள்ளைக்கும் ஓடிசம் உள்ளதா? -சுகாதாரக் கல்விக் காரியாலயம்

Posted by - April 29, 2017
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் தரம் 01 இற்கு சேர்க்கப்படும் பிள்ளைகளில் 4500 பேருக்கு ஓடிசம் (தற்சிந்தனைப் போக்கு) காணப்படுவதாக கொழும்பிலுள்ள சுகாதார கல்விக் காரியாலயம் அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களுக்கு அமைய 93 பிள்ளைகளில் ஒருவருக்கு ஓடிசம்…
மேலும்

வறட்சியான காலநிலை, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்- இ.மி.ச

Posted by - April 29, 2017
நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், நீரேந்து பகுதிகளில் நீர் மட்டம் குறைவாக காணப்படுவதாகவும், இதனால் நீர்மின் உற்பத்தியின் வீதம்…
மேலும்

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி

Posted by - April 29, 2017
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய தடைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தற்பொழுது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச்…
மேலும்

இவ்வருடத்தில் 850 Facebook முறைப்பாடுகள், முறைப்பாடுகளுக்கு அழையுங்கள்

Posted by - April 29, 2017
இவ்வருடத்தில் முடிவடைந்த மூன்றரை மாத காலப்பகுதிக்குள் முகநுால் பகுதி தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவசர பரிவர்த்தனை தொடர்பான பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடுகளுள் 60 வீதமானவை பெண்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. கடந்த…
மேலும்

வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை-பாவனையாளர் அதிகார சபை

Posted by - April 29, 2017
இலங்கை பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா, முல்லைத்தீவு,  ஆகிய மாவட்டங்களுக்கான பாவனையாளர் அதிகார சபையின்  அலுவலகத் தினால் பொது மக்களினதும் மற்றும் வர்த்தகர்களின் நலன் கருதி விற்பனை செய்யப்படும்  அரிசி வகைகளின் கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான விலை விபரங்களை  அறிவித்துள்ளது, இது…
மேலும்

சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கியதில் சிறுவன் படுகாயம்!

Posted by - April 29, 2017
பாலம்பிட்டி அம்மன்  கோவிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவனை சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றைய (28) தினம் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த  த.யதுர்சன் (15…
மேலும்

இலங்கை அகதியான 12 வயது சிறுவன் தமிழகத்தில் நீரில் மூழ்கி பலி

Posted by - April 29, 2017
தமிழகம், திருச்சி முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதியான ரோஹிட் எனப்படும் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். த ஹிந்து ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. திருச்சியில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் மீன் பிடிக்க சென்றபோது, நீரில் மூழ்கி குறித்த சிறுவன்…
மேலும்

கைக்குண்டுடன் நபர் ஒருவர் கைது

Posted by - April 29, 2017
கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த பிரஜை ஒருவர் அம்பலாங்கொடை, பொல்வத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொட, பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய…
மேலும்