தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும்
தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் முகாமைத்துவ திணைக்களத்துக்கு திறைசேரியால் நிதி வழங்கப்படுவதில்லை. இந்த…
மேலும்
