நிலையவள்

மலையகத்துக்கு இந்திய ஆசிரியர்-இராதாகிருஷ்ணன்

Posted by - May 3, 2017
மலையகத்தில் கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்குப் பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. இதற்கொரு தீர்வாக இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு, இந்தியத் தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,…
மேலும்

 இராஜாங்க அமைச்சரை ஆஜராகுமாறு உத்தரவு

Posted by - May 3, 2017
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் அராய்ச்சித்துறை இராஜாங்க அமைச்சரும் லக்ஷ்மன் செனவிரட்னவை, பதுளை நீவதான் நீதிமன்றத்தில் செப்டெம்பர் மாதம் 12ஆம், ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீவதான் நீதிமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை பரிசீலித்ததன் பின்னரே, நீதவான் ருவந்திகா மாரசிங்க மேற்கண்டவாறு…
மேலும்

 தேயிலையின் கூறுகளை பரிசோதிக்க ஜப்பான் தொழில்நுட்பம்

Posted by - May 3, 2017
தேயிலையின் அரும்புகளை உடனடியாக வளர செய்யவதற்காக, ஜப்பான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பகுப்பாய்வுக் கருவிகள் அறிமுகப்படுத்துவதற்கு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பானின் கவசாகி கிகோ வரையறுக்கப்பட்ட கம்பனி ஆகியன இணக்கம் தெரிவித்துள்ளன. மீளாய்வை மேற்கொள்வது தொடர்பில், குறித்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு…
மேலும்

தேசிய அருங்காட்சிய வளாகம் பொலித்தீன் அற்ற வலயமாக பிரகடனம்

Posted by - May 3, 2017
கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பொலித்தீன்கள் அற்ற வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ம் திகதி நடைபெறும். தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்வோர் முறையான விதத்தில் கழிவகற்றும் பணிகளை மேற்கொள்ளாமையினால், அருங்காட்சிய வளாகத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.…
மேலும்

மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - May 3, 2017
இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆண்டு அறிக்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (03) முற்பகல் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடு இந்த சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியின்…
மேலும்

வெளிநாட்டு பணத்தை கொண்டு செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது

Posted by - May 3, 2017
வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூர் கொண்டு செல்ல முற்பட்ட கண்டி அக்குறணை பகுதியை சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 1 கோடி 39 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூர் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த நபர் கைது…
மேலும்

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு இந்திய எக்சிம் வங்கி நிதியுதவி

Posted by - May 3, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (Exim Bank) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை பெற்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது…
மேலும்

பொன்சேகா தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை- ரணில்

Posted by - May 3, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

வடமாகண முதலமைச்சரை, அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் சந்தித்தார்(காணொளி)

Posted by - May 3, 2017
வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட…
மேலும்

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில்…………(காணொளி)

Posted by - May 3, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சுவாமி விபலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ண மிசனில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் மட்டக்களப்புகல்லடி இராமகிருஸ்ண…
மேலும்