நிலையவள்

வவுனியாவில், 78 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - May 12, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 78 ஆவது நாளை எட்டியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும், மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட…
மேலும்

தொழில் உரிமைக்காக போராடிவரும் பட்டதாரிகளுக்கு சமூக சிவில் அமைப்புகள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் -வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - May 12, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்கான போராட்டம் 81 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. தமது போராட்டம் தொடர்பில் அரசாங்கம் சாதகமான நடவடிக்கையினை எடுத்தாலும் அது தொடர்பில் உறுதியான பதில்கள் எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் பட்டதாரிகள் தெரிவித்தனர். தொடர்ச்சியான…
மேலும்

எங்கள் உயிர்களை மாய்த்தேனும் போராட தயார்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
  கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 82ஆவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் இன்றைய தினம் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும்…
மேலும்

மாற்றுக் காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் தாங்கள் தற்போது இல்லை – பன்னங்கண்டி மக்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
கிளிநொச்சியில் பன்னங்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்புப் பகுதி மக்களின் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 53வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்பு பகுதிகளில், 1990ஆம் ஆண்டு முதல் தனியாருக்கு சொந்தமான காணிகளில் குடியிருந்து…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று செம்மணியில்….(காணொளி)

Posted by - May 12, 2017
  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் செம்மணியில் நினவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. 1996ம் ஆண்டு கிருசாந்தி குமாரசாமி உட்பட 600 தமிழ் மக்கள் கொன்று…
மேலும்

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று மட்டக்களப்பில்………..(காணொளி)

Posted by - May 12, 2017
  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளன தலைவர் எஸ்.திவ்வியநாதன் தலைமையில் “உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட காரியாலயத்தில் குறித்த…
மேலும்

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சிவசக்தி ஆனந்தன் இன்று சந்தித்தார்……….(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி இன்று 9ஆவது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சுகாதார தொண்டர்களின் சேவைக்காலம் மற்றும் நியமனம்…
மேலும்

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியில் ஆபத்தான நிலையில்……..(காணொளி)

Posted by - May 12, 2017
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35வீதி காபெற் வீதியாகப் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இதிலுள்ள பாலங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் மிக நீளமான பாலமாகக் காணப்படுகின்ற வட்டுவாகல் பாலமானது பனரமைக்கப்படாது மிக ஆபத்தான முறையில் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பாலத்தின் பாதுகாப்புத் தூண்கள் அற்றநிலையில் காணப்படுவதுடன் பாலமும் அங்காங்கே…
மேலும்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலி

Posted by - May 12, 2017
பொலன்னறுவை – பெந்திவேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒரே உந்துருளியில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர்.காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்றுடன் உந்துருளி ஒன்று மோதியமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நால்வரும் ஒரு உந்துருளியில் பயணித்தவர்கள் என தெரியவந்துள்ளது.பலியானவர்கள்…
மேலும்

கீதாவுக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி

Posted by - May 12, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து கடந்த 03 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம்…
மேலும்