நிலையவள்

தேர்தல் சட்டத்தில் திருத்தம்

Posted by - May 21, 2017
வயதான இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதிபெறுவர் என்ற வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. தற்போதைய சட்டத்தின்படி ஒவ்வொரு ஜூன் மாதமும் தேர்தல் பதிவேடு திருத்தப்படும்போது 18 வயதை அடையாதவர்கள் வாக்களிக்க தகுதியை பெறுவதில்லை. 19 வயதிலேயே அவர்கள்…
மேலும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு

Posted by - May 21, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுகளுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலை முக்கிய சந்திப்பொன்றை…
மேலும்

இரட்டை குடியுரிமையைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் ஆராய்வுகள்

Posted by - May 21, 2017
இராஜதந்திரிகள் மத்தியில் இரட்டை குடியுரிமையைக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் ஆராய்வுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிவகிக்க முடியாது என்ற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களில் பணியாற்றுபவர்களில் இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டிருப்பவர்கள்…
மேலும்

கணவனை கடத்தியவர்கள் உயிருடன் உள்ளார்கள்; கணவன் தொடர்பில் தகவல் இல்லை

Posted by - May 21, 2017
தனது கணவரை கடத்தியவர்கள் இனறும் உயிருடன் இருப்பதாகவும் ஆனால் கடத்தப்பட்ட தனது கணவன் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என மனைவி ஒருவர் கவலைவெளியிட்டுள்ளார். வலிந்து காணாமல்ஆக்கப்பட்டடுள்ள தமது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறுகோரி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு…
மேலும்

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 83 ஆவது நாளை எட்டியது

Posted by - May 21, 2017
மாதிரிக்கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரும் தாம் எப்போது தமது பூர்வீக நிலத்திற்கு செல்வோம் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர்போராட்டம், இன்று…
மேலும்

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மின்விளக்குகள் பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

Posted by - May 21, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதிக்கு வீதி விளக்குகளை பொருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் அதிக மக்கள் நடமாட்டம்  கொண்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதி கடும் இருண்ட பிரதேசமாக காணப்படுவதோடு சமூகவிரோத செயல்கள் களவு உள்ளிட்டவற்றுக்கு வாய்ப்பாகவும் காணப்படுவதோடு…
மேலும்

கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள பாரிய ௦3 தொட்டிகளை அகற்றுமாறு கோரிக்கை

Posted by - May 21, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு  இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாகவுள்ள  பாரிய 3 தொட்டிகளையும் அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபுலவு  இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக இராணுவம்  பாரிய 3 தொட்டிகளை அமைத்துள்ளது எந்தவித பயன்பாடுக்களுமின்றி  அமைக்கப்பட்டுள்ள இந்த தொட்டியில்…
மேலும்

மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களும் 12 சந்தேக நபர்களும் கைது

Posted by - May 21, 2017
மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகள் நிர்மாணிப்பதற்காக கிளிநொச்சி கல்லாறு காட்டுப் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட  12 பேரை இன்று (21) ஆம் திகதி கல்லாறு பிரதேசத்தில் தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நீண்ட…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பேர்லின் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - May 20, 2017
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும்,இறுதிக்கணம் வரை எமது மண்ணுக்காய் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவுகூரும் வகையிலும், தமிழின அழிப்புக்கு பன்னாட்டு ரீதியாக நீதிகோரும் வகையிலும் யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் படுகொலை…
மேலும்

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் – சிறிசேன

Posted by - May 20, 2017
காணாமல் போனவர்கள் தொடர்பில் தரவுகளுடன் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சம்பூர் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதற்கு முன்னர்…
மேலும்