நிலையவள்

யாழ் தீவகம் படகு சேவையில் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கடற்படை; பொதுமக்கள் அதிருப்தி

Posted by - May 22, 2017
குறிகட்டுவானில் இருந்து தீவகங்களுக்கு செல்லும் படகு சேவையில் சுற்றுலாப் பயணிகளுக்கே கடற்படையினர் முன்னுரிமை வழங்குகின்றனர் என்றும்  இச் செயற்பாட்டால் அன்றாடம் பணிநிமித்தம் பயணிக்கும் அரச அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிகட்டுவனில் இருந்து தீவுப்பகுதிகளுக்கு  அதிகளவான பயணிகள் அன்றாடம் போக்குவரத்தில் ஈடுபட்டு…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - May 22, 2017
அம்பாறை – மடுகஹஎல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர், மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது. காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நபரின்…
மேலும்

அம்பாறை கச்சேரிக்கு முன்னால் உள்ள உணவகத்தில் தீ

Posted by - May 22, 2017
அம்பாறை கச்சேரிக்கு முன்னால் உள்ள சிறிய உணவகம் ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார். குறித்த தீயினால் கடைக்குச் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள்…
மேலும்

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்

Posted by - May 22, 2017
புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் 09 அமைச்சரவை அமைச்சுக்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சுக்கான புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் விபரம் வருமாறு: அமைச்சரவை…
மேலும்

யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு!பொதுமக்கள் அசௌகரியம்

Posted by - May 22, 2017
நாடு பூராகவும் வைத்தியர்கள் முன்னெடுக்கும்24  மணி நேர பணிப்புறக்கணிப்பின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. நாடு பூராகவும் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் மாலபே தனியார் மருத்திவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போது…
மேலும்

“முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 6 – சிறுவர்களின் வெளியீடு – தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

Posted by - May 22, 2017
புலம்பெயர்ந்து பிறந்துவளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 6 வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி , பேர்லின் கிளையினரால் “முள்ளிவாய்க்கால் முற்றம்” எனும் சிறுவர்களின் ஆக்கம் கையெழுத்துப் பிரதியாக வெளியிடப்படுகின்றது.முள்ளிவாய்க்கால் பெரும்வலியை…
மேலும்

புதிய அமைச்சரவை – முழு விபரம்

Posted by - May 22, 2017
புதிய அமைச்சரவை – முழு விபரம் 9 புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   அதற்கமைய;…
மேலும்

மஹிந்தவும், கோட்டாபயவும் மிகவும் நன்றிக்குரியவர்கள் – அமைச்சர் விஜேதாச

Posted by - May 22, 2017
கடந்த 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் நன்றியுடன் நினைவுபடுத்தப்பட வேண்டியவர்கள் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரவித்துள்ளார். 30 வருட யுத்தத்தை நிறைவு செய்த அவர்கள்…
மேலும்

அமைச்சரவை மாற்றம்: ரவி, மங்களவின் பதவிகள் பறிப்பு?

Posted by - May 22, 2017
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இன்று காலை முதல் ஜனாதிபதி செயலகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது, இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக…
மேலும்

9 புதிய அமைச்சர்கள் இன்னும் சற்று நேரத்தில் பதவியே

Posted by - May 22, 2017
ஒன்பது அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தங்களது புதிய அமைச்சுக்களை இன்னும் சற்று நேரத்தில் பொறுப்பேற்கவுள்ளார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்