நிலையவள்

ஊடகவியலாளர் சந்திப்பு

Posted by - May 24, 2017
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 1 1 மணிக்கு முல்லைத்தீவில் நடைபெற்றது வருடம்தோறும் தமது வேலைத்திட்டம் தொடர்பில் இளைஞர்கள் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டு வருகின்றது அந்தவகையில் இவ்வருடத்தில்…
மேலும்

மீனவர்களின் கரைவாலைப்பாடு பகுதியில் கடற்படை முகாம்

Posted by - May 24, 2017
மன்னார் – தாழ்வுபாடு மீனவர்களின் கரைவாலைப்பாடு பகுதியில்   ஸ்ரீலங்கா கடற்படை  அடாத்தாக முகாம் அமைக்கும்  பணிகளை  முன்னெடுத்துள்ளனர். சுமார் அரை கிலோமீற்றர் அகலமும் 1 கிலோ மீற்றர்  நீளமும்  கொண்ட    மீனவர்களின் கரைவலைப்பாட்டு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட  பிரதேசத்தையே இவ்வாறு  ஸ்ரீலங்கா கடற்படை …
மேலும்

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்பூநகரியில்

Posted by - May 24, 2017
வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்பூநகரியில் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்தார். வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான இந்தஎரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா…
மேலும்

அவுஸ்திரேலிய சென்றடைந்தார் மைத்ரிபால சிறிசேன

Posted by - May 24, 2017
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை கென்பராவைச் சென்றடைந்தார். ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் மார்க் பிரேசர், கல்வி அமைச்சரும் செனட் சபை உறுப்பினருமான சிமோன்…
மேலும்

அரிசி இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி

Posted by - May 24, 2017
அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை துரிதமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இதனால் தேசிய நெற்பயிர் செய்கை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும்…
மேலும்

கேப்பாபுலவில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவுஇயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளது. இதன்போது உழவியந்திர ஓட்டுநர் மற்றும் கிணற்றுக்குள் இருந்த இருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். மீட்புப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
மேலும்

சாவகச்சேரி வர்த்தகர்களால் றிபேக் கல்லூரிக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

Posted by - May 24, 2017
சாவகச்சேரி வர்த்தக சங்கத்தின் அனுசரனையில் மூன்று வர்த்தகர்கள் சேர்ந்து சாவகச்சேரி றிபேக் கல்லூரிக்கு 300 பிளாஸ்டிக் கதிரைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்றைய தினம் காலை 7:45 மணியளவில் கல்லூரியின் அதிபர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாவகச்சேரி வர்த்தக சங்க…
மேலும்

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை,வழக்கு ஒத்தி வைப்பு

Posted by - May 24, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் இன்று கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. சுகயீனம் காரணமாக ஞானசார…
மேலும்

பத்தேகம நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

Posted by - May 24, 2017
பத்தேகம நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பத்தேகம பொலிஸார், பிரதேச மக்கள், காலி தீயணைப்பு படையினர் மற்றும் மின்சார சபையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர். தீயினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, சேத…
மேலும்

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது

Posted by - May 24, 2017
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் மொரட்டுமுல்ல – கொஸ்பெலேன பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் கல்கிஸ்ஸை, மொரட்டுமுல்ல, பிலியந்தலை மற்றும் கஹதுடுவ பிரதேசங்களில் இடம்பெற்ற…
மேலும்