நிலையவள்

தேசிய இளைஞர் தினம் முல்லைத்தீவில் (காணொளி)

Posted by - May 26, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் மன்ற முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் ஏற்ப்பாடு செய்த தேசிய இளைஞர் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் முல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்றன. தூய்மையான இலங்கைக்கு இளைஞர்களின் குரல் என்ற…
மேலும்

சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தையொட்டிய விசேட நிகழ்வுகள் மட்டக்களப்பில் (காணொளி)

Posted by - May 26, 2017
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தையொட்டிய மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி பேரணியும், சிறப்பு நிகழ்வுகளும் சுவாமி விபுலானந்தர் சங்க தலைவரும், வலய கல்விப் பணிப்பாளருமான கே.பாஸ்கரன் தலைமையில் இன்று நடைபெற்றன. விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி…
மேலும்

திருகோணமலையில், டைனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டாக்கும் மீன்பிடி சாதனங்களை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - May 26, 2017
  அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், டனமைட் உள்ளிட்ட நாசத்தை உண்டாக்கும் மீன்பிடி சாதனங்களை நிறுத்தக்கோரி எதிர்ப்பு மகஜரில் கையொப்பமிடுதல் மற்றும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை திருகோணமலை நகர மணிக்கூடு கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. திருகோணமலையில் மீன்பிடித்தொழிலில்…
மேலும்

வவுனியாவில் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடு;வோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது(காணொளி)

Posted by - May 26, 2017
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வவுனியா குளத்தினை நம்பி மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற 25 நன்னீர் மீன்பிடிப்;பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில மாதமாக நாட்டில் வரட்சியான காலநிலை நிலவுவதன் காரணமாக மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதுடன், மீன்கள் நீரின்றி இறக்கும்…
மேலும்

ஐந்து வருடங்களின் பின்னர் வவுனியா காட்டுப்பகுதியில் அதிக பாலைப்பழங்கள் (காணொளி)

Posted by - May 26, 2017
  கடந்த ஐந்து வருடங்களின் முன்னர்; வவுனியாவின் காட்டுப்பகுதிகளில்; அதிகளவு பாலைப்;பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பின் வவுனியாவின் காட்டுப்பகுதிகளில் பாலைமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…
மேலும்

களுத்துறை மண்சரிவில் 37 பேர் பலி! – இரத்தினபுரியில் 28 பேர் பலி

Posted by - May 26, 2017
களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். அதிக மழை மற்றும் காற்று காரணமாக பதுரலிய டெல்கிட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரவில் 3 வீடுகள் மண்ணில்…
மேலும்

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

Posted by - May 26, 2017
கலடுவாவ மற்றும் லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் பாதையில் துன்மோதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பிரதான குடிநீர் குழாய்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக வக , களுஅக்கல , ஹங்வெல்ல , ஜல்தர , ரனால போன்ற பிரதேசங்களில் நீர்…
மேலும்

அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு

Posted by - May 26, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இம் மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 3 வது தரத்திற்கு சேர்த்து கொள்வதற்கான பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பரீட்சையை மீண்டும் நடாத்துவது தொடர்பில் தகவல் வழங்குவதாக…
மேலும்

10 தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானம்- கபீர் ஹசீம்

Posted by - May 26, 2017
10 தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமிப்பதற்கான தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுள்ளது.இதன் முதற்கட்டமாகவே பஸ்ஸர மற்றும் பத்தேகம தேர்தல் தொகுதிகளில் புதிய அமைப்பாளர்களை நியமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்தார்.இதற்கமைய 109…
மேலும்

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது

Posted by - May 26, 2017
பயண ஆவனங்கள் இன்றி பயணித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். த டைம்ஸ் ஒப் இந்தியா இதனை தெரிவித்துள்ளது. அவர் இந்தியாவின் குல்லு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது அவருடன் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணொருவரும்,…
மேலும்