நிலையவள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

Posted by - May 30, 2017
களுத்துறை தெற்கு – சேரபிட்டிய பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபரொருவர் காணால் போயுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெறும் போது அந்த படகில்…
மேலும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவை

Posted by - May 30, 2017
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவையை வழங்க இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் இணைப்பாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி பாதிக்கப்பட்ட…
மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கில் புதிய திருப்பம்

Posted by - May 30, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய எந்த நீதிமன்றத்துக்காவது மாற்றுமாறு பிரதிவாதிகளால் கோரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டு கைதாகியுள்ள 5 காவற்துறை அலுவலர்கள் தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான்…
மேலும்

தேர்தல் வாக்காளர் பதிவுகள் மேலும் பத்து நாட்கள் நீடிப்பு

Posted by - May 30, 2017
தேர்தல் வாக்காளர் பதிவுகள், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பெற்று கொள்ளப்படவிருந்த நிலையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அதனை 10 நாட்கள் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் நேற்று…
மேலும்

கிளிநொச்சியில் பொது நலனிற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 30, 2017
காணாமல்  ஆக்கப்பட்ட  உறவுகளின்  உறவினர்களால்  கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி கிளிநொச்சி  கந்தசாமி  கோவில் முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட  கவன ஈர்ப்புப்  போராட்டம் இன்று நூறாவது நாளை  எட்டிய நிலையில் கிளிநொச்சி கந்தசாமி  கோவிலில் சர்வமதப் பிரார்த்தனை  ஒன்று ஏற்ப்பாடு  செய்யப்பட்டிருந்த…
மேலும்

அனுராதபுரத்திலும் 14 பாடசாலைகளுக்கு பூட்டு

Posted by - May 30, 2017
எதிர்வரும் பொசான் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுர மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய கல்வி வலயங்களிலுள்ள 14 பாடசாலைகளை ஒருவார காலம் மூடிவிடுவதற்கு வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பொசான் விழா ஏற்பாட்டுக்குழு விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம்…
மேலும்

பிரதான செய்திகள் ஐ.தே.க. எம்.பி. கள் அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம் அனர்த்த சேவைக்கு

Posted by - May 30, 2017
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின்  ஒரு மாத சம்பளத்தை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். இவ்வாறு சேகரிக்கப்படும் பணத் தொகை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்து…
மேலும்

சூறாவளியின் தாக்கம் இலங்கையில் குறைவடையும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - May 30, 2017
மத்திய வங்காள விரிகுடாவின் கிழக்கு திசையில் ஏற்பட்டிருந்த மோரா சூறாவளி, இன்றையதினம் பங்களாதேஸில் கரைத்தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த சூறாவளியின் தாக்கம் இலங்கையில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எனினும் இன்றைய தினம் வான் மேகமூட்டமாக காணப்படுவதுடன், மழை மற்றும்…
மேலும்

அனர்த்தங்களை பார்வையிடச் சென்ற ஆறு பேர் இதுவரையில் பலி

Posted by - May 30, 2017
வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிடச் சென்ற ஆறு பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வேடிக்கை பார்க்கும் நோக்கில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் காவற்துறையினர் பொதுமக்களிடம்…
மேலும்

சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோட்டம்

Posted by - May 30, 2017
இங்கிரிய – நம்பபான பிரதேசத்தில் நேற்று மாலை நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டு அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 51 வயதான நபரொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 36…
மேலும்