அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
களுத்துறை தெற்கு – சேரபிட்டிய பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபரொருவர் காணால் போயுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெறும் போது அந்த படகில்…
மேலும்
