நிலையவள்

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் 2 பேர் கைது

Posted by - June 17, 2017
திருகோணமலை – ரொட்டவௌ பிரதேசத்தில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை விஷேட சோதனை நடவடிக்கையின் போது, துப்பாக்கி ரவைகள், 284 ஈய குண்டுகள் என்பன நேற்று மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 45…
மேலும்

நுகேதொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் மருத்துவமனையில்

Posted by - June 17, 2017
எல்பிடிய -நுகேதொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நில பிரச்சினை ஒன்றின் காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…
மேலும்

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Posted by - June 17, 2017
முல்லைத்தீவில் புதிய நீதிமன்றக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை 11.45  மணியளவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதி மற்றும்…
மேலும்

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தணிக்க சிறீதரன் முயற்சி!

Posted by - June 17, 2017
வடக்கு மாகாணசபையில் ஏற்ப்பட்டிருக்கும் குழப்ப நிலையை சுமூகமாக தீர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். அந்த வகையில் இன்று மதியம் யாழ்ப்பாண மறை மவட்ட ஆயர் வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளாரை  அவரது இல்லத்தில்…
மேலும்

முள்ளிவாய்க்காலில் வாழ்வாதார உதவி வழங்கல் – தமிழ் பெண்கள் அமைப்பு – பேர்லின் ,யேர்மனி

Posted by - June 17, 2017
தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் பேர்லின் வாழ் தமிழ் மக்களின் பேராதரவில் நடைபெற்ற கலைமாருதம் 2017 நிகழ்வில் பெறப்பட்ட நிதியில் முதற்கட்டமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த வறிய நிலையில் உள்ள 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 3 லட்சம்…
மேலும்

விடுதலையின் பாதையில்… தமிழீழத்தை நோக்கி… ஸ்கொட்லாந்தில் மக்கள் சந்திப்பு

Posted by - June 17, 2017
இச் சந்திப்பில் தமிழீழ விடுதலையை நோக்கிய புலம்பெயர் மக்களின் அரசியற் செயற்பாடுகள் பற்றியும் தாயக சமகால அரசியல் நிலமையை பற்றியும் கலந்துரையாடுவதோடு ஸ்கொட்லாந்து நாட்டு தமிழ் மக்களிடையே தமிழ்த் தேசியத்தை நோக்கிய அரசியற் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.…
மேலும்

ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - June 16, 2017
ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பிலேயே திட்டமிடப்பட்டதாக அமைச்சர் ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா 3 வாரங்களுக்கு முன்னர் தன்னை சந்திக்கும்போதே கூறியதாகத் தெரிவித்தார்.
மேலும்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - June 16, 2017
வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன்னால், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவான ஆயிரக்கணக்கானவர்கள்…
மேலும்

வடக்கு முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - June 16, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் மீது தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30 மணிக்கு பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மக்கள் தெருவில்…
மேலும்

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகளைக் கண்டித்து இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது(காணொளி)

Posted by - June 16, 2017
மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, தமிழ் மக்கள் பேரவையால் இன்றையதினம் கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் கர்த்தாலால் யாழ்.நகரில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து…
மேலும்