எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது
ராமநாதபுரம்மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருமைநாதன் சொந்தமான விசைப்படகில் கடலுக்குமீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக 5 மீனவர்களையும் படகு ஒன்றினையும்…
மேலும்
